ஆ.ராசா ஆபத்தானவர் –அர்ஜூன் சம்பத் !
திமுகவினர் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு பிரிவினைவாதம் பேசி வருகின்றனர். இதில், உலகத்திலேயே மிகவும் ஆபத்தானவர் ஆ.ராசாதான் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். திருச்சியில் ...
திமுகவினர் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு பிரிவினைவாதம் பேசி வருகின்றனர். இதில், உலகத்திலேயே மிகவும் ஆபத்தானவர் ஆ.ராசாதான் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். திருச்சியில் ...
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்தில், நிலுவையிலிருந்த 53,836 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன. நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகப்படியாகத் தேங்குவதைத் தவிர்ப்பதற்கும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு ...
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ...
தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள 120 அடி உயரமுள்ள மேட்டூர் அணையில் தற்போதைய நீர்மட்டம் 51 அடியாகச் குறைந்துள்ளது. குறுவை, சம்பா சாகுபடி ...
இந்துக்கள் கொண்டாடி மகிழும் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளை விடுமுறையாக அறிவித்த தமிழக அரசை வன்மையாக கண்டிப்பதாகவும், உடனே மாற்று அறிவிப்பை அரசாணை மூலம் வெளியிட வேண்டும் ...
ஆண்டு தோறும் டெல்டா பாசத்திற்காக ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இன்று 90-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது . மேட்டூர் ...
பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ...
நிகழ்வை நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. சரித்திரத்தில் முத்திரை பதிக்கும் இந்தச் சாதனையில், தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்து வேலுவும் பங்களித்துப் பெருமை சேர்த்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தைச் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies