குற்றால அருவி அருகே மலைப்பாம்பு – குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!
குற்றால அருவி அருகே மலைப்பாம்பு இருந்ததை கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற குற்றால அருவியில் சீசன் காலம் முடிவடைந்த ...
குற்றால அருவி அருகே மலைப்பாம்பு இருந்ததை கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற குற்றால அருவியில் சீசன் காலம் முடிவடைந்த ...
தென்காசி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியில் அரசுப்பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட நகைப்பையை போக்குவரத்து ஊழியர்கள் மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பிரின்ஸ்டன் புரூனோ என்பவர் நெல்லையிலிருந்து உத்தமபாளையத்திற்கு அரசுப்பேருந்தில் ...
தென்காசி மாவட்டம் கடையம் அருகே, அரசு பேருந்தில் பயணம் செய்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியை நடத்துநர் பாதி வழியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்தசாமி என்ற பார்வையற்ற ...
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நால்வரை போலீசார் கைது செய்தனர். பாவூர்சத்திரம் அருகே கருணாகரன் மற்றும் கோமதி சங்கர் ஆகிய ...
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்துராஜா, கோவை ...
விடுமுறை தினத்தை ஒட்டி தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக உள்ளதால், மெயின் அருவி, ஐந்தருவி பழைய குற்றால அருவிகளுக்கு ...
தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி பகுதியில் காட்டு யானை மிதித்து தோட்ட காவலாளி உயிரிழந்தார். சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த மூக்கையா, அப்பகுதியில் உள்ள பிள்ளையார் பாண்டி என்பவரது தோட்டத்தில் ...
தென்காசி மாவட்டம், குற்றலாம் அருகே இரு வேறு இடங்களில் ஏற்பட்ட கார் விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். குற்றாலத்தில் குளித்துவிட்டு சொந்த ஊர் திரும்பியவர்கள் சென்று கொண்டிருந்த ...
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் வரத்துக் குறைவின் காரணமாக மல்லிகைப்பூ கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர் ...
திரையரங்கு உரிமையாளர்கள் கட்டணத்தை குறைத்தால் ஏழை எளிய மக்களும் குடும்பத்துடன் திரையரங்குக்கு வருவார்கள் என ராமராஜன் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள TPV மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ...
தென்காசியில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் அவசர எண்களை அறிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் ...
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரிடம் வேட்புமனுவைப் பெற்ற தேர்தல் நடத்தும் அதிகாரி தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ...
குற்றால அருவிகள் நீர்வரத்தின்றி வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தென்காசியில் உள்ள குற்றாலத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ...
தூத்துக்குடி மற்றும் தென்காசியில் இன்று பரவலாக மழை பெய்ததால் சற்று வெப்பம் குறைந்துள்ளது. தென் இந்தியப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தென் ...
குமரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி ...
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ...
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ...
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்காசி மாவட்டம் மேற்குத் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies