thiruparankundram news - Tamil Janam TV

Tag: thiruparankundram news

திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தை பார்வையிட சென்ற ஹெச்.ராஜா – பொதுமக்கள் போராட்டம்!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தை பார்வையிட முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை போலீசார் கைது செய்ததால் பதற்றம் நிலவியது. திருப்பரங்குன்றம் மலை மீது ...

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் கொடி கட்டிய விவகாரம் – 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் சந்தன கூடு விழாவை முன்னிட்டு கொடி கட்டிய நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை மீது ...

திருப்பரங்குன்றம் மலை கல்லத்தி மரத்தில் அனுமதியின்றி கொடியேற்றம் – தர்கா நிர்வாகம் மீது காவல்துறையில் புகார்!

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்லத்தி மரத்தில் அனுமதியின்றி சந்தனக்கூடு விழா கொடியேற்றியதற்காக, தர்கா நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோயில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் ...

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கூடாது என அமைச்சர் சேகர்பாபு கூறினாரா? – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி!

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கூடாதென அமைச்சர் சேகர்பாபு கூறினாரா என கோயில் செயல் அலுவலரிடம் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் காட்டமாக கேள்வி எழுப்பினார். திருப்பரங்குன்றம் ...

காஞ்சிபுரம் கந்த கோட்ட முருகன் கோயிலுக்கு அகல் விளக்கு ஏற்ற சென்ற பாஜகவினர் கைது!

காஞ்சிபுரம் கந்த கோட்ட முருகன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று அகல் விளக்கேற்ற முயன்ற பாஜகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் ...

திருப்பரங்குன்றம் மலையில் கந்தூரி விழா நடத்த தடை – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலையில் பிராணிகளை பலியிடவும், மாமிச உணவு கொண்டு செல்லவும், அசைவம் சமைக்கவும் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாணிக்கமூர்த்தி தொடர்ந்த மனு, உயர் ...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதுதான் பூர்ண சந்திரனுக்கு செலுத்தும் மரியாதை – மத்திய அமைச்சர் எல்.முருகன்

வழிபாட்டு உரிமையை திமுக காலில் போட்டு மிதிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார். மதுரை நரிமேடு பகுதியில் உள்ள பூரண சந்திரனின் குடும்பத்தினரை சந்தித்து மத்திய ...

திருப்பரங்குன்றம் மலைக்கு அசைவ உணவு எடுத்துச் செல்ல முயன்ற இஸ்லாமிய தம்பதி – தடுத்து நிறுத்திய போலீசார்!

திருப்பரங்குன்றம் மலைக்கு அசைவ உணவு எடுத்துச் செல்ல முயன்ற இஸ்லாமிய தம்பதியினரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை ‘சங்கி’ என குறிப்பிட்டு பேசிய திருமாவளவன் – தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தல்!

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை சங்கி என குறிப்பிட்டு பேசிய திருமாளவளன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அண்மையில் மதுரை பழங்காநத்தத்தில் ...

தர்காவிற்கு பாஜகவில் உள்ள இஸ்லாமியர்கள் செல்லக் கூடாதா? – வேலூர் இப்ராஹிம் கேள்வி!

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவிற்கு பாஜகவில் உள்ள இஸ்லாமியர்கள் செல்லக் கூடாதா, வேலூர் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார், திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவில் உள்ள இஸ்லாமியர்கள் ...

திருப்பரங்குன்றத்தில் தர்காவுக்கு செல்ல அனுமதி கோரி போராட்டம் – வேலூர் இப்ராஹிம் கைது!

திருப்பரங்குன்றம் தர்காவிற்கு செல்ல அனுமதி வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட, பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டார். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள ...

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி வரும் 28-ம் தேதி போராட்டம் – கிராம மக்கள் அறிவிப்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி வரும் 28ஆம் தேதி அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். திருப்பரங்குன்றம் ...

திருப்பரங்குன்றம் : சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் வழக்குப்பதிவு!

திருப்பரங்குன்றத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற ...

பூர்ணசந்திரன்  உயிரிழப்புக்கு திமுக அரசே காரணம் – முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் பூர்ணசந்திரன் தீக்குளித்து உயிரிழந்ததற்கு திமுக அரசும், முதலமைச்சர் ஸ்டாலினும் தான் காரணம் என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் ...

போலீஸ் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட கொடிமரம் – பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு எதிர்ப்பை மீறி கொடிமரம் எடுத்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை கொதிப்படைய செய்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் ...

சந்தனகூடு கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது!

மதுரை திருப்பரங்குன்றத்தில் சந்தனகூடு கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனகூடு ...

ஹிந்து மதத்தை அழிப்பேன் என கூறிய ஹிந்து விரோதி உதயநிதி – ஹெச்.ராஜா விமர்சனம்!

ஹிந்து மதத்தை அழிப்பேன் என கூறிய ஹிந்து விரோதி உதயநிதி என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காசி விஸ்வநாதர் ...

மதச்சார்பின்மை எனும் திமுக அரசின் இரட்டை வேடத்திற்கான காலக்கெடு தொடங்கிவிட்டது – நயினார் நாகேந்திரன்

மதச்சார்பின்மை எனும் திமுக அரசின் இரட்டை வேடத்திற்கான காலக்கெடு தொடங்கிவிட்டது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

திருப்பரங்குன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது காவல்துறை அத்துமீறல் – செல்போனை பறித்து அராஜகம்!

திருப்பரங்குன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது காவல்துறை அத்துமீறல் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் பகுதியில் செய்தி சேகரிக்க செல்லும்  பத்திரிகையாளர்கள் தொடர்ந்து காவல்துறைகள் தடுப்பது ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் – மேலும் 36 முன்னாள் நீதிபதிகள் கண்டனம்!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் அச்சுறுத்தும் முயற்சி என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உட்பட மேலும் ...

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் – குடியரசு தலைவருக்கு வழக்கறிஞர்கள் கடிதம்!

உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் முயற்சி, நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் எனக்கூறி குடியரசு தலைவருக்கு இளம் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கில் ...

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு – தீர்ப்பு ஒத்தி வைப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை ...

முருக பக்தர் தற்கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் – மனைவி போலீசில் புகார்!

திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற வலியுறுத்தி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், இறப்பிற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென உயிரிழந்த முரக பக்தரின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். ...

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்த இளைஞர் – நயினார், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசை கண்டித்து, உயிரை மாய்த்துக் கொண்ட பக்தரின் மறைவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். ...

Page 1 of 4 1 2 4