Tn news - Tamil Janam TV

Tag: Tn news

விருதுநகர் : இரு சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே பிரச்னை : காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள கீழ அழகிய நல்லூரில் இரு சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே ஏற்பட்ட பிரச்னையில் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். ...

திண்டுக்கல் : வாகனங்களை மறித்து நின்ற காட்டெருமைகள் – விரட்டியடித்த வனத்துறை!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் முக்கிய சாலையைக் காட்டெருமைகள் மறித்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்களை மறித்து நின்ற காட்டெருமைகளை வனத்துறையினர் விரட்டினர். கொடைக்கானலில் சமீபகாலமாக வனவிலங்குகள் ...

திண்டுக்கல் : காதலியின் தந்தை காலணியால் அடித்ததால் காதலன் தற்கொலை!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, காதலித்த பெண்ணின் தந்தை காலணியால் அடித்ததாக, இளைஞர் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ...

மதுரை : சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உசிலம்பட்டியில் பணியாற்றும் ஊராட்சி செயலர்கள், கணினி ...

பப்பாளி சாகுபடியில் பட்டையை கிளப்பும் “ஜே 15” : விவசாயிகளுக்கு புதிய விடியல்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜே 15 எனும் புதிய ரக பப்பாளி சாகுபடியின் மூலம் நிறைவான விளைச்சலை விவசாயிகள் பெறத் தொடங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது அதிகரித்து வரும் ...

மைதானம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு என கிராம மக்கள் புகார்!

மதுரை மாவட்டம் அம்மச்சியாபுரம் கிராமத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் கபடி மைதானம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடைபெற்றதாகக் கிராம மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மைதானம் அமைக்க ...

பெரம்பலூர் நகைக்கடடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பல் கைது!

பெரம்பலூர் மாவட்டத்தில் நகைக்கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களைத் திண்டிவனத்தில் போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பகுதியில் தமிழரசன் என்பவரது நகைக்கடையில் கடந்த 13ம் ...

கன்னியாகுமரி : பணிச்சுமை காரணமாக நகராட்சி அலுவலக உதவியாளர் தற்கொலை முயற்சி!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி ஆணையர் கொடுத்த பணிச்சுமையால் அலுவலக உதவியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழித்துறை நகராட்சி அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்தவர் ...

விதவிதமான விளக்குகள் – களைகட்டும் கார்த்திகை தீபம்!

கார்த்திகை தீப விழாவிற்கான முன்னேற்பாடுகள் களைகட்டியுள்ளன. அதிலும் சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் விதவிதமான விளக்குகளைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ...

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் குப்பை கிடங்கில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை ...

துயரத்தில் துாய்மை பணியாளர்கள் : 27 ஆண்டுகளாக குடியிருக்க வீடு இல்லாமல் தவிப்பு!

சிவகங்கை காளையார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிவரும் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்கள் தங்குவதற்கு இடம் வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர். கிராமங்களைத் தூய்மைப் படுத்தி, மக்களின் சுகாதாரத்தை ...

தமிழகத்தில் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை – அண்ணாமலை

இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க வரும் 19-ம் தேதி பிரதமர் மோடி, கோவை வருவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் இதுதொடர்பாக அவர் ...

திருப்பூரில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

திருப்பூரில் ஒப்புக்கொண்ட ஊதியத்தை வழங்காமல் இழுத்தடித்து வரும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனத்தைக் கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி ...

திருப்பத்தூர் : நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு – அதிகாரிகளுக்கு ஆணையர் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். வாணியம்பாடியில், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், அரசு மருத்துவமனை ...

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய வேலையை விட்டுவிட்டு, தைரியமாக FALOODA SHOP தொடங்கி, இன்று இந்தியாவின் வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவெடுத்திருக்கிறார்க் கரூரை சேர்ந்த பிரதீப் கண்ணன். யார் இந்த ...

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

மாணவர்களின் கல்வித்திறனோடு அவர்களின் சிந்தனைத் திறனையும் அடிப்படையாகக் கொண்டு 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வடிவமைத்திருக்கும் செயலி மிகுந்த வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் ...

செஞ்சி அருகே சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி விவசாயி பலி!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கீழ்வையலாமூர் கிராமத்தைச் சேர்ந்த பலராமன் என்ற ...

சேலம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகள் தொல்லை!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருவதால், அரசு அலுவலர்கள் அச்சத்தில் உள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்ட அறைகளில் பத்துக்கும் ...

தண்ணீரில் எரியும் காஸ் அடுப்பு : உலக பொருளாதாரத்தை மாற்றியமைக்க போகும் தமிழரின் கண்டுபிடிப்பு!

நெருப்பை அணைக்க உதவும் நீரிலிருந்தே நெருப்பை உற்பத்தி செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அவற்றைச் சாத்தியப் படுத்தியுள்ளார் தமிழர் ஒருவர். அவர் யார்? ...

காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை : அண்ணாமலை விமர்சனம்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும் முன்பே, மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறிச் செயல்பட்டிருக்கிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு ...

சொர்ணவாரீஸ்வரர் – சாந்தநாயகி அம்மன் கோயில் தேரோட்ட திருவிழா கோலாகலம்!

சிவகங்கை மாவட்டம், மேலநெட்டூர் கிராமத்தில் உள்ள சொர்ணவாரீஸ்வரர் - சாந்தநாயகி அம்மன் கோயில் தேரோட்டத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இந்த கோயிலில் ஆனித் திருவிழா கடந்த 30-ம் ...

14 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி மேட்டூரிலிருந்து சென்னை வரை மருத்துவர்கள் பாதயாத்திரை!

14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மருத்துவர்கள் பாதயாத்திரையைத் தொடங்கியுள்ளனர். இந்த பாதயாத்திரையானது சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மல்லப்பனூர் பிரிவு சாலையில் உள்ள மறைந்த மருத்துவர் ...

அண்ணாமலையார் கோயிலில் அசைவ உணவு சாப்பிட்ட தம்பதி!

பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் முட்டை மற்றும் சிக்கன் கிரேவி சாப்பிட்டவர்களால் சர்ச்சை ஏற்பட்டது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ...

5,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

நாட்டில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் ஒரே நாளில் கொரோனா தொற்றால் ...

Page 2 of 9 1 2 3 9