பப்பாளி சாகுபடியில் பட்டையை கிளப்பும் "ஜே 15" : விவசாயிகளுக்கு புதிய விடியல்!
May 12, 2026, 04:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பப்பாளி சாகுபடியில் பட்டையை கிளப்பும் “ஜே 15” : விவசாயிகளுக்கு புதிய விடியல்!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 08:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜே 15 எனும் புதிய ரக பப்பாளி சாகுபடியின் மூலம் நிறைவான விளைச்சலை விவசாயிகள் பெறத் தொடங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது அதிகரித்து வரும் ஜே 15 ரக பப்பாளி குறித்தும் அதன் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி, பப்பாளி விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு வரை ரெட்லேடி எனும் பப்பாளி சாகுபடியை மேற்கொண்டிருந்த விவசாயி துரைசாமி, நடப்பாண்டில் மகாராஷ்டிராவில் இருந்து ஜே 15 எனும் புதிய ரக பப்பாளியை இறக்குமதி செய்து விளைவித்து வருகிறார். நோய் தாக்குதலுக்கு உள்ளாகாமல் அதிகளவு விளைச்சல் கிடைப்பதால் நல்ல வருமானம் ஈட்ட முடிவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் 10 ஏக்கர் பரப்பளவில் பப்பாளி விவசாயத்தை செய்துவந்த துரைசாமிக்கு ஏற்பட்ட தொடர் நஷ்டம் தான் அவர் புதிய ரகத்தை தேடிச் செல்லும் சூழலை உருவாக்கியது. ஆந்திராவைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் மூலம் ஜே 15 எனும் புதிய ரகத்தை தேர்வு செய்த விவசாயி துரைசாமிக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. நோய்த் தாக்குதலின்றி விளையும் பப்பாளி பழங்களை சென்னை, பாண்டிச்சேரி, திருச்சி, டெல்லி எனப் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

கடந்த காலங்களில் சாகுபடி செய்யப்பட்ட ரெட்லேடி ரக பப்பாளியை வாங்கினால், சந்தைக்குச் செல்வதற்குள்ளாகவே கெட்டு விடும் எனவும், ஜே 15 ரக பப்பாளியை பொறுத்தவரை எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை என்றும் மற்ற வியாபாரிகளும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

விவசாயி துரைசாமிக்கு கிடைத்த பலனின் தொடர்ச்சியாகக் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கவனமும் ஜே 15 பப்பாளி ரகத்தை நோக்கித் திரும்பியுள்ளது. தங்களுக்கான வருமானத்தோடு வாழ்வாதாரத்தையும் பெருக்கிக் கொள்ளும் வகையில் காலத்திற்கு ஏற்ப விவசாயத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டிய சூழலில் விவசாயிகள் உள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

Tags: "J15" breaks new ground in papaya cultivation A new dawn for farmerபப்பாளிtoday newsTn newstn agriculture
ShareTweetSendShare
Previous Post

விசாரணை வளையத்தில் அல்-ஃபலா பல்கலைக்கழகம் : மாணவர்களை ஏமாற்றி ரூ.415 கோடியை சுருட்டியது எப்படி?

Next Post

பலவீனமாகும் பூமியின் காந்த கவசம் : பூமிக்கு ஆபத்தா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Related News

மு.க ஸ்டாலின், வைகோ, சீமானுடன் நேரில் சந்திப்பு; வாழ்த்து பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்

மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழக முதல்வர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு – மத்திய அரசு அனுமதி!

மின்மாற்றி ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் விஜய் – உதயநிதி, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் – அரசாணை வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு திரிணாமூல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பாராட்டு!

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!

தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்!

சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவியேற்பு!

சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை கடலில் வெளியேற்றி வரும் ஈரான் – செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி!

ஈரான் போர் எதிரொலி – பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், தங்கம் வாங்க வேண்டாம் : பிரதமர் மோடி வேண்டுகோள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies