விருதுநகர் : இரு சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே பிரச்னை : காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார்!
Jul 29, 2026, 11:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விருதுநகர் : இரு சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே பிரச்னை : காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள கீழ அழகிய நல்லூரில் இரு சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே ஏற்பட்ட பிரச்னையில் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

கீழ அழகிய நல்லூரில் இரண்டு சமூகத்தை சேர்ந்த மக்களும் சுமூகமாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒருவர் வீட்டில் நடந்த சுப நிகழ்வில், பட்டாசு வெடித்தபோது, அது மற்றொரு சமுகத்தை சேர்ந்த மாணவி மீது பட்டுக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

இது தொடர்பாக இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சமாதானம் ஆகாததால், தற்போது மற்றொரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

Tags: Tn newsVirudhunagar: A problem arose between people from two communities: a complaint was filed against each other at the police station
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் : வாகனங்களை மறித்து நின்ற காட்டெருமைகள் – விரட்டியடித்த வனத்துறை!

Next Post

திருப்பூர் : கம்பு, கத்தியுடன் சுற்றித்திரிந்த பள்ளி மாணவர்கள்!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies