இணையதளத்தில் எப்ஐஆர் பதிவேற்றவேண்டும் : சென்னை காவல் ஆணையருக்கு, நீதிபதி கடிதம்!
முதல் தகவல் அறிக்கையை காவல்துறை இணையதளத்தில் உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கடிதம் ...
முதல் தகவல் அறிக்கையை காவல்துறை இணையதளத்தில் உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கடிதம் ...
சென்னை மெரினா கடற்கரையில், விசைப்படகு கரை ஒதுங்கிய நிலையில், மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்களில் இருவர் சடலாக மீட்கப்பட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ...
பேரணாம்பட்டு அருகே வெளிமாநில மதுபானம் விற்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். குடியரசு தினத்தில் வேலூர் மாவட்டம் ஏரிகுத்தி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பதாக குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க ...
சிவகங்கையில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய பரிந்துரை செய்ததாக பெண் எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருக்கோஷ்டியூர் கிராமத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி. இவர் ...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முத்துப்பட்டினம் 3ஆவது வீதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. ...
நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்களை முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் செயல் திட்டத்தை உருவாக்க, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலைய ...
வலிப்பு வந்ததுபோல நடித்து நாடகமாடிய ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணையை தொடங்கினர். சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் ...
ஈரோட்டில் உரிய ஆவணங்கள் இன்றி ஜவுளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 200 சேலைகளை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் ...
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து ஊர் மக்கள் வைத்துள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் ...
சாலைப்போக்குவரத்து மாதத்தை முன்னிட்டு சேலம் அஸ்தம்பட்டியில் சாலை விதிகளை மதிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ...
தஞ்சாவூரில் காணாமல் போன பள்ளி மாணவி வெண்ணாற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெபமாலைபுரம் அருகேயுள்ள பிருந்தாவனம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி தஞ்சாவூரிலுள்ள பள்ளியில் பிளஸ் ...
சென்னையில் பணியில் இருக்கும் போது உயிரிழந்த போக்குவரத்து தலைமை காவலரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் மணலி போக்கு ...
நெல்லையில் நடைபெற்ற இளையராஜாவின் கச்சேரியில் மக்கள் அதிகளவில் கூடியதால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். திருநெல்வேலி மாவட்டம் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை முத்தூர் அருகே இருக்கக்கூடிய தனியாருக்கு ...
மதுரை மத்திய சிறையில் மோப்ப நாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் ...
தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் புகார் கடிதம் வழங்கினார். இதுதொடரபாக அஸ்வத்தமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...
சிவகாசியில் தங்கையை காதலித்த கல்லூரி மாணவரை கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் வீர மாணிக்கம். இவர் ...
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இளம்பெண்ணின் தற்கொலைக்கு காரணமான மாணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாமகவினர் மனு அளித்தனர். இருவம்பாளையத்தை சேர்ந்த 19 வயதான ...
புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிகளை மீறும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள ...
திருச்சியில் சாலை விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளரின் இறுதி சடங்கை வருண்குமார் ஐபிஎஸ் முன்னின்று நடத்தினார். திருச்சி பெட்டவாய்த்தலை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக செந்தில்குமார் என்பவர் பணியாற்றி ...
யூடியூபர் சவுக்கு சங்கர் சென்னையில் மீண்டும் கைதாகி உள்ளார். தேனி கஞ்சா வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் சவுக்கு ஷங்கரை தேனாம்பேட்டை போலீசார் ...
வேலூர் அருகே தாயும், மகனும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்தவர்கள் நந்தகுமார் - நித்யஸ்ரீ தம்பதி. இவர்களுக்கு 3 ...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடையில் பொருட்களை வாங்கி பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காவல் உதவி ஆய்வாளர் மீது பெண் ஒருவர் புகாரளித்தார். சண்முக சிகாமணி ...
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் மினி பேருந்து ஓட்டுநர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பசுபதிகோவில் தெருவை சேர்ந்த சிவா, மினி ...
திமுக பிரமுகர் கொலை வழக்கு உள்பட பல வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை சென்னை ஓட்டேரியில் போலீசார் சுட்டு பிடித்தனர். வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்த அறிவழகன், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies