ஆவடி இரட்டை கொலை சம்பவம் : 10 பேர் கைது!
Jun 13, 2026, 04:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆவடி இரட்டை கொலை சம்பவம் : 10 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Feb 18, 2025, 04:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆவடி இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த ஆவடி பட்டாபிராம் பகுதியில் கடந்த ஜனவரி 18-ம் தேதி, ரெட்டைமலை மற்றும் அவரது சகோதரர் ஸ்டாலின் ஆகியோர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

ஆயில்சேரி வழியாக சென்ற சோரான்சேரி இளைஞர்களை, சகோதரர்கள் ரெட்டைமலை மற்றும் ஸ்டாலின் ஆகியோர் தாக்கியதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், குற்ற சம்பவத்தை தடுக்க தவறிய காவல் ஆய்வாளர் ஜெகநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், தற்போது இரட்டை கொலை சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அதில் ஸ்டாலினை கொலைக்கும்பல் துரத்தி துரத்தி வெட்டுவதுடன், அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

Tags: avaditn policeAvadi double murder incident: 10 people arrested!ஆவடி இரட்டை கொலை
ShareTweetSendShare
Previous Post

மளிகை கடையில் இலவசமாக பொருட்கள் கேட்டு திமுக நிர்வாகிகள் தகராறு!

Next Post

மீனவ சங்க பிரதிநிதிகள் முதலமைச்சருடன் சந்திப்பு!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies