tngovt - Tamil Janam TV

Tag: tngovt

பிறந்த நாள் விளம்பரத்துக்காக திமுக அமைச்சர் வேலு மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும் – அண்ணாமலை அதிரடி!

கடந்த ஆண்டு வரை, தனது பிறந்தநாளுக்கு, சமூக வலைத்தளங்களில் தானே போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தவர்தான் திமுக அமைச்சர் அண்ணன் திரு. வேலு அவர்கள். இந்த ஆண்டு புது ...

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம் – நயினார்,அண்ணாமலை வாழ்த்து!

இன்று ஆரம்பமாகும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொள்ளும் அன்பு மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் ...

அமைச்சர் K.N. நேரு மீதான ஊழல் வழக்கு – முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் கூறப் போகிறார்? – அண்ணாமலை சரமாரி கேள்வி!

திமுக அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்களின் துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ₹888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் திரு. ...

தமிழக அரசின் மொத்த கடன் ரூ.10,71,770 கோடியா..?

2026-27 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிட்டிருப்பதாக தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக ...

பட்ஜெட் என்ற பெயரில் திமுக அரசு காதுகுத்து விழா நடத்தியுள்ளது – அதிமுக MLA -க்கள் விமர்சனம்!

சட்டப்பேரவையில் பட்ஜெட் என்ற பெயரில் திமுக அரசு காதுகுத்து விழாவை நடத்தியுள்ளதாக விமர்சித்து, அதிமுக உறுப்பினர்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். திமுக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் ...

சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு!

சட்டமன்ற பேரவையில் நடப்பாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் ...

கள்ளை ஏற்காத தமிழக அரசை தேர்தலில் எதிர்கொள்வோம் -தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை!

கள்ளை மத்திய அரசு உணவுப் பட்டியலில் சேர்த்தும், அதனை ஏற்காத தமிழக அரசை தேர்தலில் எதிர்கொள்வோம் என தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தினர் எச்சரித்துள்ளனர். திருச்சி மாவட்டம், ...

நாமக்கல் அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் சமத்துவபுரம்!

நாமக்கல் அருகே உள்ள சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பருத்திப்பள்ளி ஊராட்சியில் கடந்த ...

அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த நயினார் நாகேந்திரன்!

கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10-வது நாளாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் ...

உயரதிகாரிகளை மதிக்காத BDO – 3வது முறையாக சஸ்பெண்ட்!

திருச்சியில் உயரதிகாரிகளை மதிக்காமல் பணியில் அலட்சியம் காட்டிய உப்பிலியாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமார், மூன்றாவது முறையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உப்பிலியாபுரம் அருகே சமத்துவபுரம் வீடுகள் ...

அறநிலையத்துறையை கண்டித்து முக்கடல் சுற்றுலா தலத்தில் கடையடைப்பு!

அறநிலையத்துறையை கண்டித்து கன்னியாகுமரி முக்கடல் சுற்றுலா தலம் முழுவதும், ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ...

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கருமாரியம்மன் கோயிலின் குடிநீர் இயந்திரத்தில் விஷப்பூச்சிகள்!

திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் இயந்திரத்தில் உயிருடன் பல்லி, கரப்பான் பூச்சி, அட்டை உள்ளிட்டவை இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரசித்தி திருவேற்காடு கருமாரி ...

தமிழகப் பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி! – நயினார் நாகேந்திரன்

தமிழகப் பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.. இது குறித்து அவரது பதிவில் திருநெல்வேலி மாவட்டம் ...

குடியரசு தின விழாவில் அரங்கேறிய அவலம் – இரவல் வாங்கி போலீசாருக்கு பதக்கம்!

குடியரசு தினத்தில் பதக்கங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பதக்கங்களை இரவல் பெற்று விழா நடத்திய அவலம் போலீசாருக்கு வழங்க வேண்டிய முதலமைச்சரின் பதக்கங்கள் தயாராகி வராததால் பல மாவட்டங்களில் ...

அரசாணையை மீறி சர்ச்சையை கிளப்பிய தாம்பரம் மாநகராட்சி – மக்கள் அதிர்ச்சி!

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிறுத்தங்களின் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து ...

வெயிலில் கருகிய நெற்பயிர்கள் -காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே போதிய தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கமுதி அருகே முஷ்டக்குறிச்சி, பெருமாள் குடும்பம்பட்டி, ...

முதல்வர் ஸ்டாலின் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை! – அண்ணாமலை சரமாரி கேள்வி

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல் நாடகம் நடத்துகிறார் என X-தளத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்...இது குறித்து அவர் போட்ட பதிவில் திமுக கொடுத்த ...

தேவையற்ற இடத்தில் பல லட்சத்தில் பேருந்து நிறுத்தம் – அரசு நிதி வீணா?

பூந்தமல்லி அருகே பயணிகள் அதிகம் வராத இடத்திற்கு பல லட்சம் செலவிட்டு பேருந்து நிறுத்தம் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கம் பகுதியில் பெரிய அளவிலான ...

இருசமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி ஆடியோ வெளியிட்ட திமுக நிர்வாகி!

தருமபுரி அருகே இருசமூகத்தினரிடையே மோதலை தூண்டும் வகையில் பேசி, ஆடியோ வெளியிட்ட திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். மானியதஅள்ளி ...

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

கொடைக்கானல் மலைப்பகுதியில் வாகனங்களுக்கான சுங்கவரிக்கட்டணம் அதிகரித்திருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் சுங்கவரிக் கட்டணத்தை உயர்த்துவதில் செலுத்தும் கவனத்தை சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதில் காட்ட வேண்டும் ...

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயிலின் சாவியை உயர்நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் அறநிலையத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயில் ...

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

பயிர் கடன் வழங்குவதற்காக குறைந்த வட்டியில் கூடுதலாக, 2 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குமாறு, தமிழக அரசு வைத்த கோரிக்கையை, நபார்டு வங்கி நிராகரித்தது. தமிழகத்தில் ...

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

முதுமலை வனப்பகுதியை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ள கேடு விளைவிக்கும் அந்நிய நாட்டு பார்த்தீனிய செடிகளை அகற்ற நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. வன விலங்குகளின் உயிர் ...

மத்திய அரசின் உத்தரவை புறக்கணித்த தமிழக அரசு!

சரக்கு மற்றும் போக்குவரத்திற்காக குழுமம் அமைக்குமாறு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு புறக்கணித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் போக்குவரத்து திட்டங்களை முறைப்படுத்துவதிலும், அதனை ...

Page 1 of 2 1 2