today news - Tamil Janam TV

Tag: today news

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

வங்கதேச விமானப்படைக்குச் சொந்தமான  சீனாவின் F-7 BGI போர் விமானம், டாக்காவில் கல்லூரி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ...

இந்தியாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி : சிக்கிய மத மாற்ற கும்பல் – குவிந்த பல நுாறு கோடி!

உத்தரப்பிரதேசத்தில் 70 வயதான சங்கூர் பாபா தலைமையில் 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இஸ்லாமிய மத மாற்ற மோசடி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. பலவிதமான நடவடிக்கைகள் மூலம் ...

ஏழைகளின் ஆப்பிளுக்கு சோதனை : நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு!

ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் பேரிக்காய் சாகுபடி புதிய வகை நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொடைக்கானலைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் பேரிக்காய் சாகுபடி குறித்தும், ...

பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் விலை கொடுக்க வேண்டியிருக்கும் – ஷாங்காய் மாநாட்டில் இந்தியா எச்சரிக்கை!

பயங்கரவாதம், பிரிவினைவாதம்,தீவிரவாதத்தை எதிர்த்து போராடத் தொடங்கப்பட்ட பட்டது தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பதை நினைவூட்டிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் ...

சிரியாவை குறிவைத்த இஸ்ரேல் : மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!

சிரியாவில் உள்ள ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்திய நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. ஈரான் உடனான மோதலை தொடர்ந்து, இஸ்ரேல் ...

பாஜக – அதிமுக கூட்டணியால் ஸ்டாலின் அச்சம் : எல்.முருகன்

பாஜக - அதிமுக கூட்டணியால் முதலமைச்சர் ஸ்டாலின் அச்சத்தில் இருக்கிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுக எனும் விளம்பர ...

விஷ பாம்புகளின் தாயகம் : நடுநடுங்க வைக்கும் பூமியின் கொடிய தீவு!

பூமியிலேயே மிகவும் ஆபத்தான கொடிய தீவு ஒன்று உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?. மனிதர்களே இல்லாத அந்தத் தீவுக்குச் செல்ல கடற்படையின கூட நடுநடுங்கிப் போவார்கள்.. அப்படி ...

திமுக ஓட்டு 5000 கொடுத்தாலும் ஆட்சிக்கு வராது : நயினார் நாகேந்திரன்

ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் ...

திமுக ஆட்சி முழுமையாகச் செயலிழந்த ஆட்சி : எல்.முருகன் குற்றச்சாட்டு!

செயல்படாத முதலமைச்சரின் திடீர் ஞானோதயம்தான் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். அவிநாசியில் இது தொடர்பாக  பேசியவர், செயல்படாத முதலமைச்சரின் திடீர் ...

செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் IAS அதிகாரிகள் : அரசு செலவில் திமுகவிற்கு பரப்புரையா?

தமிழக அரசுத் துறைகளில் உயர் பொறுப்பு வகிக்கும் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமித்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகளைத் தேர்தல் ...

திகில் காட்டில் திக்! திக்! : குகையில் 2 குழந்தைகளுடன் இருந்த ரஷ்ய பெண் மீட்பு!

அடர்ந்த காட்டிற்கு நடுவே, ஆபத்தான குகையிலிருந்து இரு குழந்தைகளுடன் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் நடந்த திகிலூட்டும் சம்பவத்தை விவரிக்கிறது ...

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக 23 நிமிடங்கள் துல்லியமான தாக்குதல் நடைபெற்றது – அஜித் தோவல் பெருமிதம்!

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக 23 நிமிடங்கள் துல்லியமான தாக்குதல் நடைபெற்றதாகவும், ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியில் உள்நாட்டுத் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றியதாகவும், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ...

சீனாவை சிதைக்க திட்டம் ரெடி : ELECTRONICS உற்பத்தி அசுர பாய்ச்சலில் இந்தியா!

இந்தியாவின் லட்சிய மின்னணு கூறு உற்பத்தித் திட்டத்துக்கான காலக்கெடு நெருங்கிவருவதால்  நாட்டின் மின்னணுத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழத் தொடங்கியுள்ளது. சீனாவை விட்டு விலகி  முன்னணி இந்திய ...

காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை : அண்ணாமலை விமர்சனம்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும் முன்பே, மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறிச் செயல்பட்டிருக்கிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு ...

நமீபியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு நமீபியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 5 நாட்கள் பயணமாகக் கானா, பிரேசில், அர்ஜெண்டினா ...

நாடு முழுவதும் பந்த் : தமிழகத்தில் வழக்கம் போல் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கம்!

புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பந்த் நடைபெற்று வருகிறது. சென்னை உட்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள், ...

பாகிஸ்தானை ஏமாற்றிய ரஃபேல் : இந்தியாவின் கண்ணாமூச்சி – பாராட்டி தள்ளும் மேற்குலகம்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானை முட்டாளாக்க, கண்ணுக்குப் புலப்படாத சிறந்த போர்  திறன்களை இந்தியா பயன்படுத்தியதாக முன்னாள் அமெரிக்கப் போர் விமானி  (Ryan Bodenheimer) ரியான் போடன்ஹைமர் ...

சமூக நீதி விடுதிகளின் அவலம் : பெயரை மாற்றினால் துயரம் தீருமா என கொந்தளிப்பு!

தமிழகத்தில் அரசு மாணவர் விடுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவோ, அங்குத் தங்கிப் பயிலும் மாணவர்களுக்குத் தரமான உணவு வழங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விடுதிகளின் பெயரைச் சமூகநீதி ...

செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை : தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு!

கடலூர் செம்மண்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க அனுமதி கோரியும் ஓராண்டாக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என தெற்கு ரயில்வே குற்றம்சாட்டியுள்ளது. கடலூரில் தனியார் ...

தனுஷை வைத்து படம் இயக்கும் ஹெச்.வினோத்!

ஜன நாயகன் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் தனுஷை வைத்து படம் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் ...

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

இஸ்ரேலின் மிக அதிக சக்தி வாய்ந்த ஏர் லோரா வான்வழி சூப்பர் சோனிக் ஏவுகணைகளை  இந்திய விமானப்படை வாங்கவுள்ள நிலையில், அதை உள்நாட்டில் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் ...

தமிழகத்தில் விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை : எல்.முருகன்

தமிழகத்தில் விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் சென்னை கே.கே.நகரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த ...

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

இலங்கையின் கொழும்பு கப்பல் கட்டும் மற்றும் பழுது பார்க்கும் தளத்தை இந்தியாவின் பொதுத் துறை நிறுவனமான Mazagon Dock Shipbuilders என்ற நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. ஒரு இந்தியக் ...

திருச்செந்தூர் : புனித நீர் தெளிக்கப்படுமென காத்திருந்த பக்தர்களுக்கு ஏமாற்றம்!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் புனித நீருக்குப் பதிலாக, சாதாரண கேன் தண்ணீரை ட்ரோன்கள் மூலம் தெளித்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தைக் காண்பதற்காகத் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான ...

Page 1 of 3 1 2 3