இந்தியாவில் முதலீடு செய்ய ஜோர்டானின் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!
Apr 16, 2026, 05:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் முதலீடு செய்ய ஜோர்டானின் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Murugesan M by Murugesan M
Dec 16, 2025, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலீடு செய்பவர்களுக்கு இந்தியா பல வாய்ப்புகளை வழங்குவதாக ஜோர்டானிய முதலீட்டாளர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.

4 நாட்கள் அரசு முறைப் பயணமாக ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்குப் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதல் கட்டமாக ஜோர்டான் தலைநகர் அம்மானுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர், பிரதமர் மோடியை அவர்  காரில் அருட்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார். பிரதமர் மோடிக்கு ஜோர்டான் மன்னர்  கார் ஓட்டிச் சென்ற புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து, இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர்வள மேலாண்மை, பெட்ரா-எல்லோரா இணைப்பு ஒப்பந்தம், கலாச்சாரப் பரிமாற்ற திட்டம் உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அதனைத் தொடர்ந்து, இந்தியா – ஜோர்டான் தொழில்முனைவோர்  கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய ஜோர்டானின் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக உருவாகப்போவதாகவும், இந்த வளர்ச்சியில் ஜோர்டான் நிறுவனங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளதாகவும் கூறினார்.

ஜோர்டானில் உள்ள இந்திய நிறுவனங்களால் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்க முடியும் என்றும் இதன்மூலம், ஜோர்டான் மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறினார்.

மேலும், மேற்கு ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நம்பகமான மையமாக ஜோர்டான் உருவாக முடியும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Tags: PM Modinewstoday newsPrime Minister Modi invites Jordanian companies to invest in India
ShareTweetSendShare
Previous Post

வருகிறது புதிய மாற்றங்கள் : மெருகேறும் 100 நாள் வேலை திட்டம் : 125 நாட்கள் வேலை, வார ஊதியம் மாநில அரசுகளும் நிதி பகிர்வு!

Next Post

100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றம் மசோதா மக்களவையில் அறிமுகம்!

Related News

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே

சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் – பிரதமர் மோடி புகழாரம்!

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!

ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

இந்துக்களையும், இந்து தர்மத்தை பற்றியும் கொச்சையாக பேசும் திமுக – ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தோல்வி பயம் காரணமாக கலரத்தை தூண்ட திமுக முயற்சி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

திமுக அரசின் மோசமான ஆட்சியை மறைக்க தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின் – தமிழிசை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் ரூ.8000 கூப்பன் விநியோகம் செய்யும் திமுகவினர் – சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

8000 கொடுத்தாலும், 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது – சரத்குமார் குற்றச்சாட்டு!

என்டிஏ ஆட்சி அமைந்ததும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் – அண்ணாமலை உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies