today TN ASSEMBLY - Tamil Janam TV

Tag: today TN ASSEMBLY

மாநில சுயாட்சி தீர்மானம் – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஏற்படும் காற்று மாசுபாட்டைத் தடுக்க புதிய இயந்திரங்களைப் பயன்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழக ...

பாம்பன் பாலமா? திராவிட மாடல் பாலமா? – சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

பாம்பன் பாலமா? திராவிட மாடல் பாலமா ? எது பெரியது என்பது தொடர்பாகச் சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், திமுக அமைச்சரிடையே காரசார விவாதம் நடைபெற்றது. ...

பாலியல் வன்முறைகளை வெளியே சொல்ல முடியாமல் பெண்கள் தவிக்கின்றனர் : வானதி சீனிவாசன்

தமிழகத்தில் பணிக்குச் செல்லும் பெண்களில் 90 சதவீதம் பேர் தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய வானதி ...

குமரி அனந்தன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியவுடன், குமரி அனந்தன் ...

சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள்!

டாஸ்மாக் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று உத்தரவை சபாநாயகர் அப்பாவு ...

சாதி வாரி கணக்கெடுப்பு : சட்டப்பேரவையில் அதிமுக – திமுக இடையே காரசார விவாதம்!

சாதி வாரிக் கணக்கெடுப்பு தொடர்பாகச் சட்டப்பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் எந்தவித தடையும் ...

எம்புரான் பார்த்தவர்கள் சொல்வதை கேட்கும்போது கோபம் வருகிறது – துரைமுருகன்

எம்புரான் திரைப்படத்தில் இடம்பெற்ற முல்லைப்பெரியாறு அணை  தொடர்பான  சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எம்புரான் திரைப்படம் தொடர்பாகத்  தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ...

தீப்பெட்டி தொழில் தோன்றியது சிவகாசியா? ஜப்பானா? – சட்டப்பேரவையில் விவாதம்!

தீப்பெட்டி தொழில் தோன்றியது சிவகாசியா? ஜப்பானா? எனச் சட்டப்பேரவையில் சுவாரசியமிக்க விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என எம்எல்ஏ அசோகன் ...

கச்சத்தீவு தீர்மானம் : திமுகவின் அரசியல் நாடகம் – எச்.ராஜா குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையில்  திமுக கச்சத்தீவை மீட்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றுவது நகைமுரண் மட்டுமல்ல அது அரசியல் நாடகம் என்பதை தமிழக மக்களும், மீனவர்களும் நன்றாக அறிந்திருக்கிறார்கள் என்று பாஜக மூத்த ...

கச்சத்தீவு விவகாரம் : சட்டப்பேரவையில் வானதி சீனிவாசனுக்கும், துரைமுருகனுக்கும் இடையே காரசார வாக்குவாதம்!

சட்டப்பேரவையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கும், அமைச்சர் துரைமுருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கச்சத்தீவை மீட்கக்கோரி முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் ...

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில் இபிஎஸ் கணக்கும் சரியாகத்தான் இருக்கும் : எஸ்.பி.வேலுமணி

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத்தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை மீதான ...

வேல்முருகனுக்கு அப்பாவு இறுதி எச்சரிக்கை!

சட்டப்பேரவையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேச்சுக்கு முதலமைச்சரும், சபாநாயகரும் கண்டனம் தெரிவித்தனர். சாதிவாரி கணக்கெடுப்பைத் தமிழ்நாடு அரசே நடத்த வேண்டும் எனக்கூறிய தமிழக வாழ்வுரிமை ...

தூத்துக்குடி, சாத்தான்குளம் சம்பவங்களை மறந்துவிட முடியாது : முதலமைச்சர் ஸ்டாலின்

ஈரோடு கொலை சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், சாத்தான் குளம் சம்பவத்தை மறந்து விடக் கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இதுதொடர்பாக அவையில் ...

பேரவை தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் : காரசார விவாதம்!

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் ...

சபாநாயகரை நீக்கக்கோரி அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி!

சபாநாயகரை நீக்கக் கோரிய நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது குரல் மற்றும் டிவிசன் என 2 முறையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சபாநாயகர் அப்பாவுவை பதவி நீக்கக்கோரி தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் அதிமுக தீர்மானம் ...

ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பேரவை தலைவர் செயல்படுகிறார் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமமாக கருத வேண்டியது பேரவை தலைவரின் கடமை என்றும், ஒரு கண்ணில் வெண்ணெய்யும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பேரவை தலைவர் செயல்படுகிறார் ...

பட்ஜெட் லட்சினையில் இந்திய ரூபாய்க்கான ₹ குறியீட்டை நீக்கியது முட்டாள்தனமானது – அண்ணாமலை கண்டனம்!

தமிழக பட்ஜெட் லட்சினையில் தேவநாகரி குறியீடு நீக்கப்பட்டது முட்டாள்தனமான செயல் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 2025 -26ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் ...

நேரலை துண்டிக்கப்பட்டது தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம்! : சபாநாயகர் அப்பாவு

சட்டப்பேரவை நேரலை துண்டிக்கப்படுவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என சபாநாயகர் அப்பாவு பதிலளித்துள்ளார். நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நிறைவுபெற்ற ...

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 11- ம் தேதி வரை நடைபெறும்! : சபாநாயகர் அறிவிப்பு

ஜனவரி 11ம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர் அப்பாவு, முன்னாள் பிரதமர் மன்மோகன் ...

ஆளுநர் உரையை வாசிக்கவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுத்தன – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ஆளுநர் ஆர்.என்.ரவியை உரையை வாசிக்கவிடாமல் தடுத்ததாக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகத்தில்  மாணவியை ...

குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள்!

நடப்பாண்டின் தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் முதல் நாளில் அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். நடப்பாண்டின் முதல் ...

தமிழக சட்டசபையில் அவமதிக்கப்பட்ட தேசிய கீதம்! – ஆளுநர் மாளிகை

தமிழக சட்டசபையில் இன்று தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது என்று தமிழக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

தமிழக சட்டப்பேரவையை புறக்கணித்தார் ஆளுநர் ரவி!

தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக அரசின் உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று காலை 9:30 மணிக்கு, ...