கரூர் தவெக கூட்ட நெரிசல் – காயமடைந்தவர்களிடம் சிபிஐ விசாரணை!
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட ...
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட ...
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் சென்னையை சேர்ந்த மின்வாரியத் துறை அதிகாரிகள் இரண்டு பேரிடம் கரூரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுசாமிபுரத்தில் ...
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாகச் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை நிறைவு பெற்றது. கரூர் வேலுசாமிபுரத்தில் ...
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் ...
விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர் ...
கரூர் துயர வழக்கில், தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். கரூரில் நடைபெற்ற தவெகப் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் ...
உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் தவெகத் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த ...
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக அஜய் ரஸ்தோகி நியமிக்கப்பட்டுள்ளதால் விசாரணை முக்கியவத்தும் பெற்றுள்ளது. கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் தவெக ...
கரூர் பலி சம்பவ வழக்கில் திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை விரும்புவதால், தன்னெழுச்சியாக அதிமுக கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களுக்கு ...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகச் சிறப்பு புலனாய்வு குழுவினர் தொடந்து 5-வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி ...
கரூரில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தால் விஜய்க்கு வரவேற்பு இருக்கும் எனவும், அதே நேரம் அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...
கரூர் சம்பவத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகத் தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கரூரில் கடந்த 27ம் தேதி விஜய் பரப்புரை மேற்கொண்ட இடத்தில் நெரிசல் ...
கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி மற்றும் தவறான மேலாண்மையே காரணம் எனப் பாஜக எம்பிக்கள் குழு தெரிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட எம்பிக்கள் ...
CM சார் உங்களுக்கு ஏதாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட ...
கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ...
கரூர் வேலுச்சாமிபுரத்தில், தவெக தலைவர் விஜயின் பிரச்சாரத்தின்போது நடந்த பெருந்துயரம் நாட்டையே உலுக்கியுள்ளது. கூட்டநெரிசலில் பறிபோன உயிர்கள், உறவினர்களை சொல்ல முடியாத துயரத்தில் தள்ளியுள்ளது. வரிசையாய் கிடத்தப்பட்ட ...
கரூரில் விஜய் பரப்புரைக்கு காவல்துறை சரியான இடத்தை வழங்கியிருக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதற்கு முன் விஜயின் பரப்புரையில் எவ்வளவு ...
கரூரில் தவெக தலைவர் பிரசாரம் மேற்கொண்ட வேலுசாமிபுரத்தில் ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடங்கியது. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட நிலையில் ...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உட்பட 4 பேர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ...
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை நடைபெற உள்ளதாக நீதிபதி தெரிவித்ததாக தவெக இணை பொதுச் ...
கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ...
சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டை, தமிழ் மாணவர் மன்றத்தினர் முற்றுகையிட முயன்றதால் பதற்றம் நிலவியது. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய், ...
கரூரில் தவெக தலைவர் விஜயை பார்க்க சென்ற சேலத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்தால், அவரது கிராமமே சோகத்தில் மூழ்கியது. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினரான சேலம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies