வேங்கைவயல் வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரும் மனு – விசாரணை ஒத்திவைப்பு!
வேங்கைவயல் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி காவலர் உட்பட 3 பேர் தொடர்ந்த மனு மீதான விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றம் ...
வேங்கைவயல் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி காவலர் உட்பட 3 பேர் தொடர்ந்த மனு மீதான விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றம் ...
வேங்கைவயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேரும் இரண்டாவது நாளாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினர். புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட ...
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் மார்ச் 11-ம் தேதி ஆஜராக மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வேங்கைவயல் கிராமத்தில் உள்ள ...
வேங்கைவயல் விவாகரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த ...
வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி கடலூரில் விசிகவினர், தலைமை செயலாளருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேங்கைவயல் வழக்கில் பாதிக்கபட்ட சமூகத்தை சேர்ந்த சிலரேதான் ...
வேங்கை வயல் வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கும் சிபிசிஐடி போலீசாரையும், தமிழக அரசையும் கண்டித்து, புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் ...
வேங்கை வயல் விவகாரத்தில், அறிவியல் ரீதியான ஆய்வுகளுக்கு பின்னர் தான், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விளக்கமளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ...
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைகோரி அப்பகுதி மக்கள், 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் ...
வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக விசாரிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு எந்த ...
வேங்கைவயல் வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தாக்கல் செய்த மனுவுக்கு இன்றுக்குள் பதிலளிக்க சிபிசிஐடிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்ற ...
வேங்கைவயல் விவகாரத்தில், தான் சிபிஐ விசாரணை கோரியபோது அதனை திருமாவளவன் ஆதரிக்காதது ஏன் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கையில் பா.ஜ.க மாவட்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies