வேங்கை வயல் வழக்கு : தமிழக அரசு விளக்கம்!
Sep 14, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேங்கை வயல் வழக்கு : தமிழக அரசு விளக்கம்!

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 06:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேங்கை வயல் விவகாரத்தில், அறிவியல் ரீதியான ஆய்வுகளுக்கு பின்னர் தான், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விளக்கமளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவத்தில் துரிதமாக விசாரணை நடத்தவும், இச்சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக மொத்தம் 389 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 196 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த மொபைல் போன்களில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள், உரையாடல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், வேங்கை வயல் பகுதியை சுற்றி இருக்கும் 87 தொலைத் தொடர்பு கோபுரங்களில் தொலைப்பேசி அழைப்புகள் ஆய்வு செய்து புள்ளி விவரம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவற்றின் மூலம் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகவும்,  வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டில் அசுத்தம் செய்தது, இரண்டு பேருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என்றும் வாதாடினார்.

மேலும் வழக்கில் அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்கு பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கூறியதை அடுத்து, மனுதாரர் மனுவை திரும்ப பெறுவதாக கூறியதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: pudukottai vengaivayal dalit water tank issuevengaivayal issue in tamilpudukkottai vengaivayal dalit water tank issuevengaivayal issue madan gowrivengaivasal issue in tamilvengaivayal dalits targettedvengaivayal newsvengaivayal problempudukkottai vengaivayalVengaivayal.vengavayal casevengaivayal issuevengavayalVengaivayal case.vengaivasal newsvengaivasal issueVengai field case: Tamil Nadu government explanation!pudukkottai vengaivayal water tank issuevengaivasal issue in tamil madan gowri
Share
Tweet
SendShare
Previous Post

நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட்!

Next Post

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அண்ணாமலை கடிதம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies