வேங்கை வயல் கிராமத்திற்குள் நுழைய முயன்ற விசிகவினர் கைது!
வேங்கை வயல் கிராமத்திற்குள் நுழைய முயன்ற விசிகவை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். வேங்கை வயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என ...
வேங்கை வயல் கிராமத்திற்குள் நுழைய முயன்ற விசிகவை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். வேங்கை வயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என ...
வேங்கைவயல் வழக்கின் விசாரணை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து நீதித்துறை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ...
வேங்கைவயல் விவாகரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த ...
வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி கடலூரில் விசிகவினர், தலைமை செயலாளருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேங்கைவயல் வழக்கில் பாதிக்கபட்ட சமூகத்தை சேர்ந்த சிலரேதான் ...
சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் பொதுமக்கள் 5ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேங்கை வயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சமூகத்தை ...
வேங்கை வயல் விவகாரத்தில், அறிவியல் ரீதியான ஆய்வுகளுக்கு பின்னர் தான், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விளக்கமளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ...
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைகோரி அப்பகுதி மக்கள், 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் ...
வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக விசாரிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு எந்த ...
வேங்கைவயல் வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தாக்கல் செய்த மனுவுக்கு இன்றுக்குள் பதிலளிக்க சிபிசிஐடிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்ற ...
சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது நாளாக வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்த மக்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். வேங்கை வயல் வழக்கில் பாதிக்கப்பட்ட சமூகத்தை ...
ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம் இழைத்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை ...
தி.மு.க. என்றாலே நாடக கம்பெனி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். திருப்பூர் கணக்கம்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை எழுதியுள்ள ...
வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் திமுக அரசின் கபட நாடகம் அம்பலமாகி உள்ளது என்றும் உடனடியாக இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க ...
வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே சிபிசிஐடி போலீசார் குற்றவாளிகளாக சித்தரித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. திமுக ...
வேங்கைவயல் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், வேங்கைவயலில் உள்ள குடிநீர் தொட்டி ...
வேங்கைவயல் வழக்கை, சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், ...
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து ஊர் மக்கள் வைத்துள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies