காசா குறித்து பேசும் முதல்வர் சொந்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? - ஆர்.பி.உதயகுமார்
Sep 8, 2026, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காசா குறித்து பேசும் முதல்வர் சொந்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? – ஆர்.பி.உதயகுமார்

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 11, 2025, 07:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காசா போர் நிறுத்தம் குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவேன் எனக்கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அவரது சொந்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அடுத்த அம்மச்சியாபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட இடத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார்.

அப்போது அவரை சூழ்ந்த அப்பகுதி மக்கள், தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை அவரிடம் எடுத்துரைத்தனர். பின்னர் இந்த சம்பவத்தால் அவர்களுக்கு ஏற்படும் குடிநீர் பிரச்னைகள் குறித்தும் ஆர்.பி.உதயகுமார் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தின் விசாரணை நிலை குறித்து காவல்துறையினரிடம் கேட்டறிந்த அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் சோழவந்தான் தொகுதி மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் பாதித்திருப்பதாகவும், ஆனால் அரசு இந்த சம்பவத்தை மூடி மறைக்க முயல்வதாகவும் குற்றம்சாட்டினார்.

ஏற்கனவே வேங்கைவயல் பிரச்னை திமுக அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய ஆர்.பி.உதயகுமார், அம்மச்சியாபுரத்தில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், காசா போர் நிறுத்தம் குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவேன் எனக்கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அவரது சொந்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? என கேள்வி எழுப்பினார்.

Tags: Chief Minister Stalingaza ceasefirevengaivayal issueAmmachiyapuramFormer AIADMK Minister RP Udayakumar
Share
Tweet
SendShare
Previous Post

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் – ஹெச். ராஜா வலியுறுத்தல்!

Next Post

தருமபுரி அருகே கனமழை – நீரில் மூழ்கிய பயிர்கள்!

Related News

பழனி மலைக்கோயில் சிவன் சன்னதிகளுக்கு புதிய வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணி; சிறப்பு பூஜைகளுடன் தொடக்கம்

ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?; வானதி சீனிவாசன் கேள்வி

அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்கும் சீமான்; விறுவிறுப்பாக நடைபெறும் களப்பணி

முதலமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு; வெளிநடப்பு செய்தனர்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; முதலமைச்சர் ஜோசப் விஜய்

மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies