குடியரசு துணை தலைவர் சென்னை வருகை – போக்குவரத்து மாற்றம்!
குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசு துணை தலைவர் ...
குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசு துணை தலைவர் ...
சனாதன தர்மத்தின் அருமை தெரியாமல் சிலர் பேசுவதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் விமர்சித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 27-ஆவது சர்வதேச வேத மாநாட்டில் பங்கேற்ற அவர், ...
சட்டமேதை அம்பேத்கரின் நினைவுதினத்தையொட்டி, அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் நினைவுநாளையொட்டி, நாடாளுமன்றத்தில் உள்ள அவரது திருவுருவச் ...
அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், தேசிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிப்பதற்கான அனைத்து உரிமைகளும் ஆர்எஸ்எஸ்ஸுக்கு உண்டு என்றும், இந்த தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்பதற்கு முழு அரசியலமைப்பு ...
மனித உரிமைகளின் முன்னேற்றத்தில், மனிதகுலத்தின் ஆறில் ஒரு பங்கு தாயகமான இந்தியாவில் ஏற்பட்டு வரும் உறுதியான மாற்றங்களை குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று எடுத்துரைத்தார். பாரத ...
மாற்றுத்திறனாளிகளை அனுதாபமாகக் கருதக் கூடாது, அவர்கள் அறிவு, திறமை, விருப்பம், நிபுணத்துவம் ஆகியவற்றின் களஞ்சியங்கள் எனக் குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். குருகிராமில் இன்று நடைபெற்ற ...
நிலம், வான், கடல், விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது என்று குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். தில்லியில் உள்ள இந்திய பொது ...
திருவனந்தபுரத்தில் 5-வது உலகளாவிய ஆயுர்வேத மாநாட்டை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இன்று தொடங்கி வைக்கிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உலகளாவிய ஆயுர்வேத மாநாடு (GAF) 2023 ...
இந்த நூற்றாண்டின் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடி என குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் புகழராம் சூட்டியுள்ளார். மும்பையில் உள்ள ஓபரா ஹவுஸில் ஜெயின் ஆன்மீகவாதியும் தத்துவஞானியுமான ...
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நவம்பர் 24 அன்று குஜராத்தின் காந்திநகருக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்த ஒரு நாள் பயணத்தின் போது, இந்திய பட்டயக் கணக்காளர்கள் ...
"இந்தோ-பசிபிக் பிராந்திய உரையாடல்" 2023-ல் குடியரசு துணைத் தலைவர் முக்கிய உரையாற்றினார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற "இந்தோ-பசிபிக் பிராந்திய உரையாடலின்" 2023 -ல் சிறப்புரையாற்றிய குடியரசு துணைத் ...
தசரா பண்டிகையையொட்டி குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாடு முழுவதும் மிகுந்த ...
துர்கா பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார் குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது; “அனைவருக்கும் எனது இதயம் ...
பீகார் மாநிலத்திற்கு தமது முதல் பயணத்தை குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் நாளை மேற்கொள்கிறார். டாக்டர் (திருமதி) சுதேஷ் தன்கருடன், நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் குடியரசு துணைத்தலைவர், அங்கு ...
சந்திரயான் -3 வெற்றிகரமாகத் தரையிறங்கியதைக் குறிக்கும் இந்தியாவின் புகழ்பெற்ற விண்வெளிப் பயணம் குறித்த விவாதத்தின் தொடக்கத்தில் மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தங்கர் உரையாற்றினார். நமது விண்வெளி விஞ்ஞானிகளின் ...
அதிநவீன அம்சங்களுடன் இந்திய கடற்படைக்காக கட்டப்பட்ட மகேந்திரகிரி போர்க்கப்பல் நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலுள்ள மஸகான் கப்பல் கட்டும் களத்தில் கட்டப்பட்ட அதிநவீன மகேந்திரகிரி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies