அமலாக்கத்துறையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராகும் படி அமைச்சர் பொன் முடிக்கும், அவரது மகனுக்கும் சம்மன்
Aug 18, 2025, 12:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமலாக்கத்துறையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராகும் படி அமைச்சர் பொன் முடிக்கும், அவரது மகனுக்கும் சம்மன்

அமலாக்கத்துறையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராகும்படிஅமைச்சர் பொன் முடிக்கும், அவரது மகனுக்கும் சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது.

Web Desk by Web Desk
Jul 18, 2023, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் நடத்தப்பட்ட 7 மணிநேர விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

நேற்று அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன், வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காலை 7 மணி முதல் இரவு   வரை அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.   அவரது வீட்டில் இருந்து ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் தங்கள் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

நேற்று இரவு எட்டு மணி முதல்  அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றது. நேற்று இரவு தொடங்கிய விசாரணை நள்ளிரவு 3 மணி அளவில் நிறைவடைந்த நிலையில்  அமைச்சர் பொன்முடி வீடு திரும்பினார்.  இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மற்றும் சென்னை இல்லங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை காலை 7:00 மணி முதல் நடைபெற்று, 19 மணி நேரத்துக்கு பிறகு நிறைவடைந்தது.

இந்நிலையில் மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு அமலாக்க துறையில் ஆஜராகும்படி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனுக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

Tags: Ponmudi
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி

Next Post

“பாரத்  பருப்பு” கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை

Related News

திருப்பத்தூர் : புதருக்குள் கிடந்த ஆதார் அட்டைகள், வங்கி ஆவணங்கள்!

நாமக்கல் : பெண்ணின் வறுமையை பயன்படுத்தி கல்லீரல் திருட்டு!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனைத்து தமிழக எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நாட்றம்பள்ளி : விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!

விழுப்புரம் : இளைஞர் கொலை – முன்னாள் காதலி, அவரது பெற்றோர் கைது!

நீலகிரி : மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி – மக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்கர் விருதின் மீது ஆர்வம் இல்லாத ஹாலிவுட் நடிகர்!

குறிவைத்து தாக்கிய உக்ரைன் வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை – ஷாருக்கான்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை : ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு!

எண்ணுர் முகத்துவாரத்தில் எண்ணெய்க் கழிவுகள் – மீனவர்கள் வேதனை!

திருத்தணி முருகன் கோயில் தெப்ப திருவிழா – திரளான பக்தரகள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies