அமலாக்கத்துறையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராகும் படி அமைச்சர் பொன் முடிக்கும், அவரது மகனுக்கும் சம்மன்
Jul 3, 2025, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமலாக்கத்துறையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராகும் படி அமைச்சர் பொன் முடிக்கும், அவரது மகனுக்கும் சம்மன்

அமலாக்கத்துறையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராகும்படிஅமைச்சர் பொன் முடிக்கும், அவரது மகனுக்கும் சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது.

Web Desk by Web Desk
Jul 18, 2023, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் நடத்தப்பட்ட 7 மணிநேர விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

நேற்று அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன், வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காலை 7 மணி முதல் இரவு   வரை அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.   அவரது வீட்டில் இருந்து ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் தங்கள் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

நேற்று இரவு எட்டு மணி முதல்  அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றது. நேற்று இரவு தொடங்கிய விசாரணை நள்ளிரவு 3 மணி அளவில் நிறைவடைந்த நிலையில்  அமைச்சர் பொன்முடி வீடு திரும்பினார்.  இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மற்றும் சென்னை இல்லங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை காலை 7:00 மணி முதல் நடைபெற்று, 19 மணி நேரத்துக்கு பிறகு நிறைவடைந்தது.

இந்நிலையில் மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு அமலாக்க துறையில் ஆஜராகும்படி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனுக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

Tags: Ponmudi
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி

Next Post

“பாரத்  பருப்பு” கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை

Related News

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

வியட்நாம் : கட்டிடம் மீது மின்னல் தாக்கிய காட்சி!

லாக்கப் மரணங்களுக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

இஸ்ரேல் தாக்கிய வீடியோவை வெளியிட்ட ஈரான்!

அஜித்குமார் மரணம் : 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

பாக். எல்லையில் நிறுத்தப்பட உள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies