மணிப்பூர் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்
Oct 15, 2025, 07:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மணிப்பூர் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்

 நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

Web Desk by Web Desk
Jul 20, 2023, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.  ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை 17 அமர்வுகளாக புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தனிநபர் டிஜிட்டல் பாதுகாப்பு மசோதா, வன பாதுகாப்பு மசோதா, டெல்லி நிர்வாக அதிகாரம் தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

நாடாளுமன்ற அலுவலகங்கள் சுமுகமான முறையில் நடைபெற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு நாடி உள்ள நிலையில் அனைத்து பிரச்சனைகளையும் மத்திய அரசு விவாதிக்க தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மணிப்பூர்  சம்பவம் குறித்து  பிரதமர் மோடி இன்று நடைபெறும்  நாடாளுமன்ற கூட்டத்தில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணிப்பூரில் கலவரக்காரர்கள் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய பிரதமர் மோடி,

மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை என்றும் மன்னிக்க மாட்டோம்.   இந்தியாவில் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  அனைத்து மாநில முதல்வர்களும் பெண்களின் பாதுகாப்புக்கு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்றும் மணிப்பூர் சம்பவத்தால் இதயம் கனத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும், மணிப்பூர் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் உச்ச நீதிமன்றம் தலையிடும். மணிப்பூர் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மணிப்பூர்  சம்பவம் குறித்து, மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்  சிங்யுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags: PM ModiNarendra ModiModi
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான் -3 விண்கலத்தை புவியின் 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றி- இஸ்ரோ

Next Post

மணிப்பூர் தொடர்பான சர்ச்சை வீடியோவை நீக்க வேண்டும்- சமூகவலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Related News

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

Load More

அண்மைச் செய்திகள்

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies