மணிப்பூர் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்
Apr 23, 2026, 08:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மணிப்பூர் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்

 நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

Murugesan M by Murugesan M
Jul 20, 2023, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.  ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை 17 அமர்வுகளாக புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தனிநபர் டிஜிட்டல் பாதுகாப்பு மசோதா, வன பாதுகாப்பு மசோதா, டெல்லி நிர்வாக அதிகாரம் தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

நாடாளுமன்ற அலுவலகங்கள் சுமுகமான முறையில் நடைபெற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு நாடி உள்ள நிலையில் அனைத்து பிரச்சனைகளையும் மத்திய அரசு விவாதிக்க தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மணிப்பூர்  சம்பவம் குறித்து  பிரதமர் மோடி இன்று நடைபெறும்  நாடாளுமன்ற கூட்டத்தில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணிப்பூரில் கலவரக்காரர்கள் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய பிரதமர் மோடி,

மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை என்றும் மன்னிக்க மாட்டோம்.   இந்தியாவில் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  அனைத்து மாநில முதல்வர்களும் பெண்களின் பாதுகாப்புக்கு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்றும் மணிப்பூர் சம்பவத்தால் இதயம் கனத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும், மணிப்பூர் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் உச்ச நீதிமன்றம் தலையிடும். மணிப்பூர் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மணிப்பூர்  சம்பவம் குறித்து, மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்  சிங்யுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags: PM ModiNarendra ModiModi
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான் -3 விண்கலத்தை புவியின் 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றி- இஸ்ரோ

Next Post

மணிப்பூர் தொடர்பான சர்ச்சை வீடியோவை நீக்க வேண்டும்- சமூகவலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்!

பிரதமர் குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக மக்கள் சாதனை அளவிலான வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

திருவான்மியூர் பாரதிதாசன் பள்ளியில் வாக்களித்தார் நடிகர் அஜித்!

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது!

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies