தமிழக மீனவர்கள் பதினைந்து பேர் விடுதலை, இலங்கை அரசு உத்தரவு- டெல்லியில் பிரதமர் மோடியுயை இலங்கை அதிபர் சந்தித்த நேரத்தில் அறிவிப்பு
Aug 25, 2025, 10:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தமிழக மீனவர்கள் பதினைந்து பேர் விடுதலை, இலங்கை அரசு உத்தரவு- டெல்லியில் பிரதமர் மோடியுயை இலங்கை அதிபர் சந்தித்த நேரத்தில் அறிவிப்பு

Web Desk by Web Desk
Jul 21, 2023, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே சந்தித்த நேரத்தில் தமிழக மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளத்து.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று இந்தியா வந்தார். இந்த பயணத்தின் போது, அவர் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று சந்தித்தார். இந்த நேரத்தில் தமிழக மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளத்து. மேலும் ஓரிரு தினங்களில் தமிழக மீனவர்கள், தமிழகம் வந்தடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் இரு தலைவர்களும், இந்தியா – இலங்கை இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது, பாதுகாப்பு, வர்த்தம் உள்ளிட்டா விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் அதிபரான பின்பு முதல் முறையாக ரணில் விக்ரம சிங்கே இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி டிக்கெட் விற்பனை தொடக்கம்

Next Post

ராகுல் காந்தி மேல் முறையீட்டு மனு விசாரணை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Related News

5-ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸுடன் கைகோர்க்கும் DRDO – சிறப்பு தொகுப்பு!

உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் மீது கண்டெய்னர் லாரி மோதல் – 8 பக்தர்கள் பலி!

மத்திய பிரதேசத்தில் இரு கிராமங்களுக்கு இடையே நடைபெற்ற கல்வீச்சு திருவிழா!

உ.பி.யில் ஸ்பைடர் மேன் வேடம் அணிந்து எல்லை மீறிய இளைஞர்!

சிம்லாவில் ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த நபர் – போலீஸ் விசாரணை!

ராஜஸ்தானில் கனமழையை தொடர்ந்து உருவான புதிய நீர்வீழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

திண்டுக்கல் நகரில் நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழக வெள்ளிவிழா மாநாடு – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

எம்மதமும் சம்மதம் என்பதே ஹிந்து மதத்தின் நிலைப்பாடு – அண்ணாமலை

ஸ்பெயினில் அதிக வெப்பம் காரணமாக தீப்பற்றி எரிந்த சோலார் பேனல்கள்!

ஜம்மு காஷ்மீரில் கொட்டித் தீர்த்த மழை – சாகர் காட் ஆற்றுப்பாலம் சேதம்!

திருப்பூரில் 100 வயது பாட்டியின் பிறந்த நாள் – 97 பேரன், பேத்திகளுடன் களைகட்டிய கொண்டாட்டம்!

முதல்முறையாக கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை – நிதியமைச்சகம் விளக்கம்!

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கி பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தராகண்ட் மாநிலங்களில் தொடர் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

வடமேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies