பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 8.5 கோடி விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடி நிதியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
Oct 31, 2025, 12:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 8.5 கோடி விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடி நிதியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

Web Desk by Web Desk
Jul 27, 2023, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 8.5 கோடி விவசாயிகளுக்கான 14 வது தவணை தொகை ரூ. 17,000 கோடி நிதியை வழங்கினார். மேலும் புதிதாக 5 மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தார்.

விவசாயிகளுக்குப்  பயனளிக்கும், 1.25 லட்சம் பிரதமரின் கிசான் சம்ரிதி கேந்திரா (PMKSK ) எனப்படும் பிரதமரின் விவசாயிகள் வள மையங்களைப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

புதிதாக 5 மருத்துவக் கல்லூரிகள்

சித்தோர்கர், தோல்பூர், சிரோஹி, சிகார் மற்றும் ஸ்ரீ கங்காநகர் ஆகிய இடங்களில் ஐந்து புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதோடு, பரண், பூண்டி, கரௌலி, ஜுன்ஜுனு, சவாய் மாதோபூர், ஜெய்சால்மர் மற்றும் டோங்க் ஆகிய இடங்களில் ஏழு மருத்துவக் கல்லூரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
5 மருத்துவக் கல்லூரிகள் ரூ. 1400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன. அடிக்கல் நாட்டப்பட்ட ஏழு மருத்துவக் கல்லூரிகள் ரூ. 2275 கோடி செலவில் கட்டப்படவுள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தில், 2014 ஆம் ஆண்டு வரை,  10 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. மத்திய அரசின் முயற்சியால், மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 35 ஆக உயர்ந்துள்ளது.
இது 250 சதவீத உயர்வாகும். மாநிலத்தில் 2013-14 ஆம் ஆண்டில் 1750 இடங்களாக எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை இருந்தது.  12 புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதன் மூலம் ராஜஸ்தானில் எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 6275 ஆக உயரும். இது 258 சதவீத உயர்வாகும்.

மேலும் உதய்பூர், பன்ஸ்வாரா, பர்தாப்கர் மற்றும் துங்கர்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஆறு ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜோத்பூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா திவ்ரி எனப்படும் சிறப்பு மையத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக விவசாயிகளின் நலன் குறித்து பல முடிவுகளை எடுத்து,
திட்டங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசு விவசாயிகளின் தோளோடு தோல்நிற்கிறது, விவசாயிகளுக்கான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது எனப்  பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தில் உரையாற்றினார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் அமலாகத்துறை அதிகாரிகள் மூன்று இடங்களில் சோதனை

Next Post

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கால்பந்து அணிகள் பங்கேற்பது உறுதி

Related News

மொராக்கோ : அரசுக்கு எதிராக Gen Z இளைஞர்கள் போராட்டம்!

பிரான்ஸ் : அருங்காட்சியகத்தில், போலீஸ் உடை அணிந்த நபர்கள் கைவரிசை!

தமிழகத்தை யாரும் பார்ப்பதில்லை – நயினார் நாகேந்திரன்

அற்ப அரசியலை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் : அண்ணாமலை

சென்னை : காவல் ஆணையரகத்தை ஆய்வு செய்த மத்திய அதிகாரிகள்!

தஞ்சாவூர் : தொழிலாளர்கள் பற்றாக்குறை – லாரிகளில் தேக்கம் அடைந்த நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் : பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!

பிரதமரை விமர்சித்த விவகாரம் – ராகுல் மீது புகார்!

டெல்லி சென்ற ரயிலின் ஜன்னல் கண்ணாடியை உடைக்க முயன்ற பெண் பயணி!

பட்டா மாறுதலுக்கு ரூ.17,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!

சிவகங்கை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – ஆக்கிரமிப்புகள் குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நுழைந்த போலி விஞ்ஞானி கைது!

மகளிர் உலகக்கோப்பை – இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை!

ட்ரம்ப்- ஜி ஜின்பிங் சந்திப்பு – சீனாவிடம் அடிபணிந்த அமெரிக்கா!

மத்திய பிரதேசம் : RSS-ன் தேசிய அளவிலான மூன்று நாள் கூட்டம் தொடங்கியது!

நாமக்கல் : கிட்னி விற்பனை – காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies