மக்களைக் கவர்ந்த உண்ணிக் குச்சி யானைகள்
Jun 2, 2025, 06:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களைக் கவர்ந்த உண்ணிக் குச்சி யானைகள்

Web Desk by Web Desk
Aug 3, 2023, 03:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தமிழக வனத்துறை கண்காட்சி அரங்கில் உண்ணிக் குச்சி யானைகள் இடம்பெற்றிருந்தன. இந்த யானைகள் கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழா வளாகத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் வனத்துறை சார்பிலும் ஓர் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கையொட்டி உண்ணிக் குச்சிகளால் உருவாக்கப்பட்ட  பெரிய யானை ஒன்றும், குட்டி யானை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு நிஜ யானைகளைப் போன்றே மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த யானைகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

நேற்று நடைபெற்ற இந்த விழாவுக்கு வருகை தந்த அனைவரும் இந்த யானைகளுடன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags: districtnewsdharmapurielephantstatueaadiperukku
ShareTweetSendShare
Previous Post

மன்னிப்புக் கேட்க முடியாது: ராகுல்காந்தி பிடிவாதம்!

Next Post

ஈழப் பிரச்சனைக்குப் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தீர்வு கொடுக்க முடியும்- அண்ணாமலை பேச்சு

Related News

பேரணாம்பட்டு அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

 மணிப்பூர் : கனமழையால் சூழ்ந்த வெள்ளம் – மீட்பு பணிகள் தீவிரம்!

அமைச்சர் தா. மோ. அன்பரசன், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர்ப்பது மாணவர்களுக்கு செய்யும் பேருதவியாக அமையும் : அண்ணாமலை

தீய சக்திகளின் உருவம் தான் திராவிடியன் ஸ்டாக் : எச்.ராஜா விமர்சனம்!

அருணாச்சல பிரதேசம் : தொங்கு பாலத்தை ஆபத்தான முறையில் கடந்த நபர்!

Load More

அண்மைச் செய்திகள்

வரி செலுத்தாத கடை முன் சேலம் மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடை கழிவுகளை கொட்டிய வீடியோ காட்சிகள்!

பத்மநாபசுவாமி கோயிலில் 270 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்!

சிவகிரி அருகே கோயில் கட்டுமான பணியின் போது கல் மண்டபம் இடிந்து விழுந்தது!

கர்நாடகா : ஆட்டோ ஓட்டுநரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பெண்!

டிராக்டரில் நெல்லுடன் வந்து விவசாயிகள் சாலை மறியல்!

ஹிமாச்சல பிரதேசம் : ஜெ.பி. நட்டா தலைமையில் மூவர்ணக்கொடி பேரணி!

உருமாறிய கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழப்பு!

புதுக்கோட்டை அருகே கிராம சேவை மைய கட்டடத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டம்!

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இணைந்து நிற்போம் : பிரதமர் மோடி

ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாது : வழக்கறிஞர் மேரி ஜெயந்தி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies