சிறந்த பயண அனுபவத்தை கொடுக்கும் வந்தே பாரத் இரயில் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
May 19, 2025, 06:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறந்த பயண அனுபவத்தை கொடுக்கும் வந்தே பாரத் இரயில் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

வந்தே பாரத் விரைவு வண்டி இரயில்கள் தயாரிக்க ரூபாய் 1343.72 கோடி நிதி

Web Desk by Web Desk
Aug 3, 2023, 05:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்கு பின்னர் இந்த வந்தே பாரத் இரயில் திட்டம் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது. தற்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளை கொண்டதாகவும், 14 சேர்கார் பெட்டிகளையும், 2 சொகுசு இருக்கைகள் கொண்ட பெட்டியாகவும் உருவாக்கப்பட்டு உள்ளது.

முதல் வந்தே பாரத் இரயிலின் தொடக்க ஓட்டத்தை 2019 ஜனவரி 27 அன்று மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தற்போது இந்தியாவில் உள்ள முக்கிய மாநிலங்களில் வந்தே பாரத் விரைவு இரயில் இயங்கி வருகிறது. வந்தே பாரத் விரைவு வண்டி இரயில்கள் தயாரிக்க ரூபாய் 1343.72 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது என இந்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

ஜூலை 28, 2023 நிலவரப்படி, இரயில்வேயில் 50 வந்தே பாரத் இரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. அதிவேகம், மேம்பட்ட பாதுகாப்பு தரம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த சேவை ஆகியவை இந்த இரயில்களின் முக்கிய  அடையாளங்களாகும். பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில், பின்வரும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வசதிகளைக் கொண்ட நவீன பெட்டிகளுடன் வந்தே பாரத் இரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரயிலில் கவாச் பொருத்தப்பட்டுள்ளது, 160 கிலோ மீட்டர் வரை வேகம் மற்றும் அரை அதிவேக செயல்பாடு, தானியங்கி பிளக் கதவுகள், வசதியான இருக்கைகள், சிறந்த பயண அனுபவம், ஒவ்வொரு இருக்கைக்கும் மொபைல் சார்ஜிங் வசதி, ஹாட் கேஸ், பாட்டில் கூலர், டீப் ஃப்ரீசர் மற்றும் ஹாட் வாட்டர் பாய்லர் வசதிகளுடன் கூடிய மினி பேன்ட்ரி, சிறந்த விளக்கு வசதிகள், மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு சிறப்பு கழிவறை, ஒவ்வொரு பெட்டியிலும் அவசரகால ஜன்னல் மற்றும் தீ பாதுக்காப்பு நடைமுறைகள், அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி, அனைத்து இரயில் பெட்டிகளிலும் அவசரகால அலாரம், சிறந்த தீ பாதுகாப்பு நடைமுறைகள், ரிமோட் கண்காணிப்புடன் கூடிய பெட்டி கண்காணிப்பு முறை (சி.சி.எம்.எஸ்) என வந்தே பாரத் இரயில்கள் தயாரிக்க ரூ.1343.72 கோடி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Ashwini vaishnawCentral Minister Ashwini vaishnawIndian RailwayRailwayvandhebharathexpresstrainvande bharat trainCentral Minister
ShareTweetSendShare
Previous Post

எத்தனை கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் மீண்டும் மோடி தான் பிரதமர்: அமித்ஷா உறுதி!

Next Post

ஊழல் திமுக அரசு, தமிழக இளைஞர்களை ஏமாற்றுகிறது- அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

ஜம்மு-காஷ்மீர் : 2 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்!

புதுச்சேரி : அமெரிக்க பெண் மருத்துவரிடம் சிக்கிய சேட்டிலைட் போன் – விசாரணை

நாடாளுமன்ற குழுவுக்கு விளக்கமளித்த விக்ரம் மிஸ்ரி!

உயர்நீதிமன்றங்களிலிருந்து ஓய்வுபெறும் கூடுதல் நீதிபதிகளுக்கு முழு  ஓய்வூதியம் வழங்க வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

பாலத்தின் இணைப்பு சாலை உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி!

NIA-வை ஓராண்டுக்கு முன்பே எச்சரித்த சமூக வலைத்தள பயனர்!

பாஜக அமைச்சரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை!

ஜோ பைடன் விரைவில் குணமடைய வேண்டும் : பிரதமர் மோடி

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி : பாஜகவினர் சார்பில் மூவர்ண கொடி பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies