கைத்தறி வர்த்தகம் ரூ.1,30,000 கோடியாக அதிகரித்து உள்ளது- பிரதமர் மோடி
Oct 3, 2025, 10:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைத்தறி வர்த்தகம் ரூ.1,30,000 கோடியாக அதிகரித்து உள்ளது- பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Aug 7, 2023, 07:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டில்லி உள்ள பிரகதி மைதானத்தில் நடந்த தேசிய கைத்தறி தின விழாவில், நெசவாளர்கள், கைவினைஞர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசி, அவர்களின் பணிகளை கேட்டறிந்தார். இந்திய ஜவுளி மற்றும் கைவினைக் களஞ்சிய இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, கைத்தறி துணியை அணிந்தவர்கள்,
சுதந்திரத்திற்குப் பிறகு கைத்தறித்துறைக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.  கடந்த நூற்றாண்டில் வலுவாக இருந்த கைத்தறித்  துறை, பிறகு சாகும் நிலைக்கு சென்று விட்டது. கைத்தறித் துறையை முந்தைய அரசுகள் புறக்கணித்தன, தாழ்வு மனப்பான்மை நிலைக்கு சென்றனர்.

ஆனால் பாஜ தலைமையிலான அரசு கைத்தறித்துறையை வலுப்படுத்தி வருகிறது.  இத்துறைக்கு நிதியளித்து வருகிறோம் இதனால் தற்போது கைத்தறிக்கான தேவை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிகரித்து உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் கைத்தறி வர்த்தகம் 30 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.1,30,000 கோடியாக அதிகரித்து உள்ளது.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

ஒரே ஆண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை தந்தவர் பிரதமர் மோடி – அண்ணாமலை

Next Post

“சுதேச தர்ஷன்” திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை- குடியரசுத் தலைவர் திரௌபதி

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies