இந்திய தொலைத்தொடர்புத் துறையில் ஒரு புரட்சி - ஜிசாட் -24
Jul 6, 2025, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய தொலைத்தொடர்புத் துறையில் ஒரு புரட்சி – ஜிசாட் -24

அதி நவீன உள்நாட்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஜிசாட் -24.

Web Desk by Web Desk
Aug 8, 2023, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்.எஸ்.ஐ.எல்) டாடா பிளே-டன் இணைந்து ஜிசாட் -24 செயற்கைக்கோளை ஜூன் 2022 இல் விண்ணில் செலுத்தியது. தற்போது  புவியின் சுற்றுப்பாதையில் உள்ள இந்த செயற்கைக்கோளின் பயன்பாட்டை, டாடா ப்ளே நேற்று முதல் தொடங்கியது.  இதன் தொடக்க விழா தில்லியில் உள்ள டாடா பிளே-யின் ஒலிபரப்பு மையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஒலிபரப்புத் துறை செயலாளர் அபூர்வா சந்திரா பேசியதாவது,

ஜிசாட் -24- ஐ வெற்றிகரமாக செயல்படுத்திய விண்வெளித் துறை, டாடா பிளே ஆகியவற்றுக்கு வாழ்த்துக்கள்.  இந்த நிகழ்வு மூலம் தற்சார்பு இந்தியா, விண்வெளி மற்றும் தகவல் தொடர்புத் துறையில் தற்சார்பு அடைவது நோக்கி மேலும் ஒரு படி.

தற்போது டாடா பிளே-ல் 600 அலைவரிசைகள் உள்ளன. இஸ்ரோ செயற்கைக்கோளை இணைப்பதன் மூலம், பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் 900 அலைவரிசைகளை அனுப்ப முடியும். டாடா பிளேயுடன் இணைந்து முதல் முறையாக தேவை அடிப்படையிலான செயற்கைக்கோளை, விண்ணில் செலுத்திய என்.எஸ்.ஐ.எல் நிறுவனத்தைத் தனியார் மயமாக்கி நிறுவிய பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின் உச்சகட்டம் அது. இந்த அலைவரிசைகள் இப்போது மலைப்பாங்கான வடகிழக்கு மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் உட்பட நாடு முழுவதும் கிடைக்கும்” என கூறினார்.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத்  கூறுகையில்,

“டிடிஎச் சேவைகளை வழங்குவதற்காக இஸ்ரோ உருவாக்கிய 4 டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-24, முழுமையான சுற்றுப்பாதைச் சோதனைக்குப் பிறகு அதன் அதிகபட்ச செயற்கைக்கோள் திறனில் முழுமையாக செயல்படுகிறது. அதிநவீன உள்நாட்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் ஒரு புரட்சியை இந்த மகத்தான சாதனை குறிக்கிறது. இது நமது நாட்டின் வான்வெளி ஆற்றலுக்கான பெருமையாகச் செயல்படுகிறது, டிமாண்ட் டிரைவ் மிஷன் பிரிவில் இந்தியாவின் வெற்றிகரமான நுழைவை முன்னறிவிக்கிறது என்றார்.

Tags: isro gsat 24gsat 24 lunchgsat 24 communication satellitetata play gsat 24gsat 24satellite gsat 24gsat 24 satellite#gsatgsat 24 launchgsat 24 launch dategsat 24 satellite tata playgsattgsat 24 satellite launch
ShareTweetSendShare
Previous Post

சந்திராயன் – 3 எடுத்த நிலவின் காணொளி: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

Next Post

மணிப்பூர் விவகாரம்: 3 நீதிபதிகள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைப்பு!

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies