சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள தொழில் முனைவோர் தம்பதியருக்கு பிரதமர் மோடி அழைப்பு.
Aug 18, 2025, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள தொழில் முனைவோர் தம்பதியருக்கு பிரதமர் மோடி அழைப்பு.

Web Desk by Web Desk
Aug 14, 2023, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரத நாடு சுதந்திரம் பெற்று பொன் விழா ஆண்டு சுதந்திர நாளன்று, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள தொழில் முனைவோர் தம்பதிகள் என்ற அடிப்படையில் 1800 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டம் ஜாலா கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி சுனிதா மற்றும் அவரது கணவர் ரவுதாலா ஆகிய இருவருக்கும், செங்கோட்டை சுதந்திர தின விழாவில் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுப்பற்றி அவர் கூறும் போது, “நான் என்னுடைய விவசாய நிலத்தில் ஆப்பிள் சாகுபடி செய்து வயது வருகிறேன். என்னைப் போல் ஆப்பிள் சாகுபடி செய்யும் பெண்களை 162 பேரை ஒன்றிணைத்து விவசாய கூட்டுறவு சங்கம் தொடங்கினேன்.

அந்த சங்கத்தின் மூலம் இயற்கை முறையில் ஆப்பிள் ஜாம் செய்ய முனைந்தோம். அந்த ஆப்பிள் ஜாம் உத்தராகண்ட் வெகு வரவேற்பு பெற்றது. அந்த ஆப்பிள் ஜாமை நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி இருந்தேன். அந்த பொருளுக்கு தகுந்த அங்கீகாரம் கொடுப்பதற்கான நடவடிக்கை செய்ய ஆவணம் செய்கிறேன். என பிரதமர் மோடியிடம் இருந்து பதில் வந்தது.

இந்நிலையில், மேலும் என்னை ஊக்கப்படுத்தும் விதமாக டெல்லி செங்கோட்டையில் நடக்கும் சுதந்திர தின பெருவிழா நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Tags: Apple jamuttarakhand Apple jamOrganic JamOrganic Apple Jam
ShareTweetSendShare
Previous Post

வன்முறையால் தடைபட்ட ஊர்வலம்: மீண்டும் நடத்த வி.ஹெச்.பி. முடிவு!

Next Post

தனது இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

Related News

10 அடி பள்ளத்தில் விழுந்த இந்தோனேசிய வீரர் மியர்சா!

பந்திபோராவில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது!

சத்தியமங்கலம் : திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

நீலகிரி : தி கிரேட் எலிஃபண்ட் மைக்ரேஷன் என்ற பெயரில் விழிப்புணர்வு!

தெலங்கானா : மஞ்சீரா ஆற்றில் பாய்ந்தோடும் தண்ணீர்!

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு : 7 பேர் பலி – 6 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிக்கந்தர் பட தோல்விக்கு தான் பொறுப்பல்ல : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

மாரீசன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திருப்பதி மலை அடிவாரத்தில் கூண்டில் சிக்கிய சிறுத்தை!

திருச்சி : காவலரை வீடியோ எடுத்த உதவி ஆணையர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்!

10.5 % இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்

தொழிலாளர்கள் மத்தியில் வன்முறை தூண்டும் வகையில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்!

புதுச்சேரி – ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!

ஒரே நாளில் 5 அடி உயர்ந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம்!

மீரட் : சுங்கச்சாவடியில் நிறுத்தாமல் சென்ற சொகுசு கார்!

இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள பெருசு திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies