காங்கிரஸ் கட்சியின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள்: அனுராக் தாக்கூர்!
Aug 18, 2025, 12:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள்: அனுராக் தாக்கூர்!

Web Desk by Web Desk
Aug 15, 2023, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு பாரதப பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியாற்றினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின் போது மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், “மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவரே பிரதமர் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றால், காங்கிரஸ் கட்சியின் மனநிலையை நீங்களே கற்பனைச செய்து பார்க்கவும். இப்போது அவர்கள் எதிர்கட்சியில் மக்களிடத்தில் செல்வாக்கு இல்லாமல் “தண்ணீர் இல்லாத மீன் போல இருக்கிறார்கள்” .

பிரதமரின் செங்கோட்டை நிகழ்ச்சிக்கு வராமல் இருக்க, அவர் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை. வீட்டில் கொடியேற்ற வேண்டும், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கொடியேற்ற வேண்டும், அதனால் பிரதமர் நிகழ்ச்சிக்கு நேரமில்லை எனக் கூறுவதை, எப்படி ஏற்று கொள்வது. இதிலிருந்து மக்கள் காங்கிரஸ் கட்சியின் மனநிலையை புரிந்துக் கொள்வார்கள்” என தெரிவித்தார்.

அதேபோல, ‘அடுத்த ஆண்டு மோடி அவருடைய வீட்டில் கொடியேற்றுவார்’ என்று கார்கே கூறியது பற்றி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “பா.ஜ.க. 2014-ம் ஆண்டு ஆட்சி அமைக்கவே முடியாது என்று காங்கிரஸ் கூறியது. ஆனால், பெரும்பான்மைப் பலத்துடன் பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சி அமைத்தோம். 2019-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி அமைக்க சாத்தியக்கூறே இல்லை என்று காங்கிரஸ் கூறியது. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தோம். பொதுமக்களே ஏழைக் குடும்பத்தின் மகன் மோடியை பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்தனர். ஆகவே, 2024 தேர்தலிலும் இந்த திமிர் கூட்டணியின் ஆணவத்தை மக்கள் முறியடிப்பார்கள்” என்றார்.

Tags: Minister Anurag ThakurAnurag Thakur Press Meetmallikarjun khargeMallikarjun Kharge SpeechAnurag Thakurmodi speech
ShareTweetSendShare
Previous Post

தமிழர்கள் தமிழுடன் சேர்த்து இந்தியையும் கற்க வேண்டும்: அமித்ஷா வலியுறுத்தல்!

Next Post

இந்திய சுதந்திர தினம்: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies