5 மாநில சட்டப் பேரவை தேர்தல்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தேர்தல் குழு கூட்டம்.
Aug 14, 2025, 06:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 மாநில சட்டப் பேரவை தேர்தல்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தேர்தல் குழு கூட்டம்.

Web Desk by Web Desk
Aug 17, 2023, 11:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐந்து மாநில சட்டப் பேரவை தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தேர்தல் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த ஆண்டு இறுதியில் இராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கார், மத்தியபிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வருவதால் இந்த சட்டமன்ற தேர்தல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.

இந்த 5 மாநிலங்களில் மத்தியபிரதேசத்தில் மட்டும் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்காரில் காங்கிரஸ் அரசையும், தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ். ஆட்சியையும் அகற்ற தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக பா.ஜ.க. மத்திய தேர்தல் குழுவின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களில் செய்யப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தில், கட்சி பலவீனமாக இருக்கும் இடங்களில் அதிக கவனம் செலுத்துவது, வலுவான வேட்பாளர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூடும். ஆனால் 5 மாநில தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கூட்டத்தை முன்கூட்டியே நடத்த கட்சி தலைமை முடிவு செய்ததாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: PM Modipm narendra modiModi Meeting
ShareTweetSendShare
Previous Post

குஜராத்தில் ஜி-20 மாநாடு இன்று தொடங்குகிறது

Next Post

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, 3,260 கன அடியாக அதிகரித்தது.

Related News

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

Load More

அண்மைச் செய்திகள்

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

ரூ.60 கோடி மோசடி – நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்தா மீது வழக்கு!

பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி!

இல்லம் தோறும் மூவர்ணக் கொடி யாத்திரையை தொடங்கி வைத்த எல்.முருகன்!

சமூக நீதி பற்றி பேச திமுக அரசுக்கு துளியும் அருகதை இல்லை – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies