ஆகஸ்ட் 25ல் கிரீஸ் நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்
Aug 14, 2025, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆகஸ்ட் 25ல் கிரீஸ் நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்

*ஐரோப்பாவில் இந்தியா முதலீடு செய்வதற்கான கிரீஸ் நுழைவாயில்*

Web Desk by Web Desk
Aug 18, 2023, 08:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிரீஸ் நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக வருகின்ற ஆகஸ்ட் 25ல் பயணம் மேற்கொள்கிறார். 40 ஆண்டுகளுக்குப் பின் பாரதப் பிரதமர் கிரீஸ் நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறை.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 25ம் தேதி ஒருநாள் பயணமாக ஏதென்ஸ் நகருக்குச் செல்கிறார். அங்கு கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசைச் சந்தித்து இருநாட்டு உறவு குறித்து ஆலோசிக்கிறார்.

இந்நிலையில், ஐரோப்பாவில் இந்தியா முதலீடு செய்வதற்கு கிரீஸ் நுழைவாயிலாக செயல்பட விரும்புவதாகக் கூறியுள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், இந்திய முதலீட்டாளர்கள் தங்கள் நாட்டு துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை தனியார் மயமாக்கலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் கிரீஸ் பயணத்தின் காரணமாக, வர்த்தகம் மற்றும் முதலீடு, கப்பல் போக்குவரத்து, கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags: PM ModiModi
ShareTweetSendShare
Previous Post

இந்திய மருந்துகள் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அனுமதி

Next Post

10 ஆண்டுகளில் நடுத்தர மக்களின் வருமானம் 3 மடங்கு அதிகரித்துள்ளது- எஸ்பிஐ தகவல்

Related News

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

ரூ.60 கோடி மோசடி – நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்தா மீது வழக்கு!

பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி!

இல்லம் தோறும் மூவர்ணக் கொடி யாத்திரையை தொடங்கி வைத்த எல்.முருகன்!

சமூக நீதி பற்றி பேச திமுக அரசுக்கு துளியும் அருகதை இல்லை – எல்.முருகன்

ராமநாதபுரம் : பொது வழி பாதை ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies