சந்திரயானுக்காக "ஃப்ளக்ஸ் பேனர்" வைத்து அசத்திய மிஸ்டர் பொது ஜனம்!
Jan 14, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயானுக்காக “ஃப்ளக்ஸ் பேனர்” வைத்து அசத்திய மிஸ்டர் பொது ஜனம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 23, 2023, 04:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவில் தரையிறங்க உள்ள நிலையில், அதனைக் கொண்டாடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், பொது மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஃபளக்ஸ் பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.

இதுவரை, திருமணம், காது குத்து, கோயில் திருவிழா மற்றும் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே  ஃப்ளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது, சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை கொண்டாடும் வகையில், ஃபளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் -3 மிஷனின் மிக முக்கிய இலக்கான, நிலவின் தென் துருவத்தில், விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. அதிலிருந்து பிரிந்து சென்று பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் துள்ளியமாக ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மைல் கல்லாக இந்த சாதனை பார்க்கப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இந்த சாதனையை இந்தியர்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் கொண்டி வருகின்றனர்.
இதேபோல, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களும் தங்களது மகிழ்ச்சியைப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இந்த சாதனைப் பயணத்தை உலக நாடுகள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

இந்த நிலையில், சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவில் தரையிறங்க உள்ளது., அதனைக் கொண்டாடும் வகையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், முக்கிய இடங்களில் பொதுமக்கள் சார்பில், ஃப்ளக்ஸ் பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.

அதில், “இஸ்ரோ சந்திரயான் -3 நிலவில் தரையிறங்க இருப்பதால், நமது விஞ்ஞானிகள் முயற்சி வெற்றியடைய அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வோம்” என்றும், என் தேசம் என் பெருமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வழியாக சாலை மார்க்கமாக வரும் பொது மக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த ஃபளக்ஸ் பேனரை வியந்து பார்த்து, பாராட்டி வருகின்றனர்.

“இதுவரை, நமது மக்கள் திரைப்படப் படங்களுக்கும், நடிகர், நடிகைகள் பிறந்த நாளுக்கு உள்ளிட்டவைகளுக்கு மட்டுமே ஃப்ளக்ஸ் பேனர் வைத்து வந்தனர். மேலும், அரசியல் கட்சி தலைவர்கள் வருகை மற்றும் கட்சி கூட்டங்களுக்கும் ஃப்ளக்ஸ் பேனர் வைத்தனர். அந்தக் காலம் மலையேறி, தற்போது, இந்திய தேசத்தை நேசிக்கும் வகையிலும், இந்திய விஞ்ஞானிகளுக்கு புகழ் சேர்க்கும் வகையிலும், ஃபளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்திய இளைஞர்களுக்கும், பொது மக்களுக்கும் தேசபற்றை மத்திய அரசு ஊட்டியதே இது போன்ற பெருமைக்குரிய நிகழ்வுகளுக்குக் காரணம் என கூறப்படுகிறது.

Tags: Chaandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான் 3 தயாரிக்க செலவான தொகை எவ்வளவு தெரியுமா?

Next Post

“இன்று வரலாறு படைக்கப்படும்”: மத்திய அமைச்சர் உறுதி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies