சந்திரயான்-3 வெற்றி: நன்றி சொல்ல 1008 மண் தீபங்கள்!
கோவை மாவட்டம் காரமடை அருகே கோயில் திருவிழாவில் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு இஸ்ரோவுக்கும், கடவுளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 1008 மண் விளக்குகளால் இஸ்ரோ லோகோ ...
கோவை மாவட்டம் காரமடை அருகே கோயில் திருவிழாவில் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு இஸ்ரோவுக்கும், கடவுளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 1008 மண் விளக்குகளால் இஸ்ரோ லோகோ ...
இந்தியாவால் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இது கடந்த 23-ம் தேதி திட்டமிட்டபடி நிலவில் தரையிறக்கப்பட்டது. ...
நிலவில் தரையிறங்கிய சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியதற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ...
சந்திராயன்-3 விண்கலம் இன்று மாலை நிலவில் தரையிறக்கப்படுவதை முன்னிட்டு, இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கும் இந்தியர்கள், பல்வேறு கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்டனர். நிலவை ...
சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவில் தரையிறங்க உள்ள நிலையில், அதனைக் கொண்டாடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், பொது மக்கள் தங்கள் மகிழ்ச்சியை ...
நிலவை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திராயன்-3 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. கடந்த 2008 மற்றும் 2019ஆம் ஆண்டில் சந்திரயான்-1 மற்றும் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தபட்டது. அதனைத் தொடர்ந்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies