ஜி.பி.எஸ் கருவி மூலம் ரேஷன் அரிசி கடத்திய பலே ஆசாமி கைது!
Jan 28, 2026, 03:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

ஜி.பி.எஸ் கருவி மூலம் ரேஷன் அரிசி கடத்திய பலே ஆசாமி கைது!

Murugesan M by Murugesan M
Aug 25, 2023, 08:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரியில் பறக்கும் படை தாசில்தாரின் காரில் ஜி.பி.எஸ் கருவி வைத்து, அவர் செல்லும் இடத்தை துள்ளியமாக கண்காணித்து, ரேஷன் அரிசி கடத்திய கடத்தல் ஆசாமியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் 2.09 அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதம்தோறும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதற்காக, மத்திய தொகுப்பில் இருந்து தமிழக அரசுக்கு அரிசி வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் அரிசியை சிலர் நியாய விலைக் கடைகளில் இருந்து மொத்தமாக வாங்கி அதனை பாலீஷ் செய்து, விற்பனை செய்து வருகின்றனர். மேலும், சிலர், நியாய விலை அரிசியை கால்நடைகளுக்கு கொடுத்து வருகின்றனர்.

இதற்காக, நியாய விலைக் கடை ஊழியர்களின் துணையோடு அரிசி கடத்தப்படுகிறது. குறிப்பாக, தமிழகம் – கர்நாடகா மாநிலத்தின் எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தல் அதிக அளவில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், நியாய விலைக் கடை அரிசி கடத்துபவர்களைப் பிடிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், கடத்தல் பாயிண்ட்டுக்குத் திடீரென சென்று, குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்து வந்தனர்.

இதனால், பறக்கும்படையினரிடம் இருந்து தப்பிக்க நியாய விலைக் கடை  அரிசி கடத்துவோர் பல்வேறு வழிகளைக் கையாண்டு வந்தனர். இதில், கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தாரின் காரில் ஜி.பி.எஸ் கருவி வைத்து, அவர் எந்த வழியில் செல்கிறார். எப்போது செல்கிறார் எனக் கண்காணித்து ரேஷன் அரிசி கடத்தி வந்தனர். இந்த தகவல் போலீசார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தை ரகசியமாக கண்காணித்த கிருஷ்ணகிரி போலீசார், ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் தேவராஜை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த தாசில்தார் டிரைவர் சுப்பிரமணி என்பவரையும் கைது செய்தனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

பிரபல நடிகரின் வீட்டில் வருவாய்துறையினர் திடீர் சோதனை – அதிர்ச்சிப் பின்னணி!

Next Post

சந்திரயான்-3-ன் ரோவர் லேண்டரில் இருந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கிய காணொளி வெளியீடு – இஸ்ரோ

Related News

கடலுக்கு நடுவே மர்ம பள்ளங்கள் : டிராகன் ஹோலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு – 1,700 புதிய வைரஸ்கள் கண்டுபிடிப்பு!

சமூக வலைதளங்களில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவறை புகைப்படம் – பக்தர்கள் அதிர்ச்சி!

டாஸ் போட்டு வென்ற இந்தியா : குடியரசுத் தலைவர் பயணித்த சாரட் வண்டியின் வரலாறு என்ன? – சிறப்பு தொகுப்பு!

சீனாவுடன் ஒப்பந்தமா? – கனடா பிரதமர் விளக்கம்!

சீன அணு ஆயுத ரகசியத்தை CIA-க்கு விற்றதாக குற்றச்சாட்டு – ஜி ஜின்பிங்கின் ஆட்சியை கவிழ்க்க சதி? சிறப்பு தொகுப்பு!

உலக முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் – பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து!

வாரத்திற்கு 5 நாட்கள் வேலை – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம்!

திருச்செந்தூர் கோயில் தைப்பூசத் திருவிழா – பக்தர்களுக்கு கட்டுப்பாடு!

வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது – ஐரோப்​பிய ஆணைய தலை​வர் பாராட்டு!

தேர்தலை கருத்தில் கொண்டு பரிசுப்பொருகள் – ராமநாதபுரம் திமுக எம்எல்ஏ காதர் பாட்ஷா மீது குற்றச்சாட்டு!

குடியரசு தினத்தன்றும் ஊற்றிக் கொடுத்து உயிரை பறிக்கப் பார்க்கும் டாஸ்மாக் மாடல் அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

சென்னை விமான நிலைய கேண்டீன் அருகே தீ விபத்து – விமான சேவை பாதிப்பு!

அரசியலில் பல்முனை தாக்குதல் நடத்துவது வெற்றிக்கான அறிகுறி – செங்கோட்டையன் பேட்டி!

ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழந்தால் வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – இபிஎஸ் அறிவிப்பு!

கிராபைட் ஆலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு – சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies