பிரபல நடிகரின் வீட்டில் வருவாய்துறையினர் திடீர் சோதனை – அதிர்ச்சிப் பின்னணி!
Sep 6, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பிரபல நடிகரின் வீட்டில் வருவாய்துறையினர் திடீர் சோதனை – அதிர்ச்சிப் பின்னணி!

Murugesan M by Murugesan M
Aug 25, 2023, 08:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரபல தமிழ் திரைப்பட நடிகரான பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோரது புதிய வீட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் மிகப் பிரபலமான சுற்றுலா பகுதி கொடைக்கானல். இது மலைவாஸ்தலம் என்பதால், கோடை காலங்களில் இங்கு பலர் வந்து தங்குவது உண்டு. தொழில் அதிபர்கள் மற்றும் திரைப்பட நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் இங்கு சொந்தமாக வீடு வாங்கி அவ்வப்போது வந்து செல்வதும் உண்டு.

அந்த வகையில், வில்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா, அரசு விதிமுறைகளை மீறியும், அரசுக்கு சொந்தமான இடத்திலும் மூன்று மாடியுடன் கூடிய பங்களா கட்டி வருவதாக, அப்பகுதி பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், கொடைக்கானலில் உள்ள பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் புதிய கட்டிடம் கட்டி வருவதாகவும், அவர் வீட்டிற்குச் செல்லும் பொது வழியில், சிமெண்ட் சாலை அமைத்துள்ளதாகவும், அந்தப் பாதையில் பொது மக்கள் பயன்படுத்த நடிகர் பிரகாஷ் ராஜ் எதிப்பு தெரிவித்து வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கோட்டாச்சியர் ராஜா, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், நடிகர்கள் பிரகாஷ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் அரசு விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டிவருவதாக புகார் வந்துள்ளது. நில அளவையர்களைக் கொண்டு முறையாக அளந்து பார்த்தும், ஆய்வு செய்த பின்பும், சம்பந்தப்பட்டவர்கள் தவறு செய்திருந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த நிலையில், இந்த விவாரத்தில் உரிய பதில் அளிக்கும்படி, நடிகர்கள் பிரகாஷ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோருக்கு வில்பட்டி ஊராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோரது வீடுகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருது!

Next Post

ஜி.பி.எஸ் கருவி மூலம் ரேஷன் அரிசி கடத்திய பலே ஆசாமி கைது!

Related News

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies