மதுரை அருகே ரயிலில் பயங்கர தீ விபத்து – 9 பேர் பலி! – 25 பேர் படுகாயம்!
Oct 21, 2025, 06:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

மதுரை அருகே ரயிலில் பயங்கர தீ விபத்து – 9 பேர் பலி! – 25 பேர் படுகாயம்!

Web Desk by Web Desk
Aug 26, 2023, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை அருகே லக்னோ – ராமேஸ்வரம் ரயிலில் இன்று தீ பற்றி எரிந்ததில் 9 பேர் பரிதாபமாக பலியானார்கள். 25 பேர் படுகாயமடைந்தனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து  தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள இராமேஸ்வரத்திற்கு ஆன்மீக சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தது. இந்த நிலையில், அதிகாலையில் 5 மணி அளவில் இராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டுள்ளது. அப்போது, அதிகாலை 5.30மணி அளவில் இரயிலில் உள்ள சமையல் கோச்சில் யாரும் எதிர்பாராத வகையில் சிலிண்டர் வெடித்துச் சிதறியுள்ளது. இதில், இரயில் பயணம் செய்த 9 பேர் பலியானார்கள். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இரயில் பெட்டில் 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகவும், ரயில் கதவுகள் பூட்டப்பட்டு இருந்ததால், அவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை என்றும், இதனாலே, 9 பேர் பலியானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags: train
ShareTweetSendShare
Previous Post

இந்தியா கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஏற்படுத்திய கட்டளைகள்!

Next Post

கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்து 9 பேர் பலி!

Related News

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

மெக்சிகோ வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலை – டைம் லாப்ஸ் வீடியோ!

எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளி வாழ்த்து கூறிய அதிபர் டிரம்ப்!

சண்டிகர் : ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக கார் பரிசளித்த உரிமையாளர்!

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

ஆஸ்திரேலியா : பரந்த நிலப்பரப்பில் விழுந்த மர்மப் பொருளால் அதிர்ச்சி!

வேலை நீக்க நடவடிக்கைகளுக்காக ரூ.1,135 கோடி செலவு செய்த ‘TCS’!

எனக்கு ஆஸ்திரேலிய தூதர் கெவின் ரூட்டை பிடிக்கவில்லை – டிரம்ப்

பெங்களூருவின் வான் பரப்பை அலங்கரித்த வாண வேடிக்கைகள்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

பிலிப்பைன்ஸ் : வெள்ளப்பெருக்கில் சிக்கி 11 பேர் பலி!

சீனாவில் 13 ஆவது நாட்டுப்புறக் கலை விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies