பள்ளத்தைப் பார்த்த ரோவர்: பாதையை மாற்றி பயணம்!
Oct 4, 2025, 10:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளத்தைப் பார்த்த ரோவர்: பாதையை மாற்றி பயணம்!

Web Desk by Web Desk
Aug 28, 2023, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி, ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தின் ரோவர், பள்ளத்தைப் பார்த்ததும் தனது பாதையை மாற்றிக் கொண்டு பாதுகாப்பாக பயணிப்பதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

2019-ம் ஆண்டு இந்தியாவில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து, 4 ஆண்டுகள் கடும் முயற்சிக்குப் பிறகு, சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கினர். கடந்த மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் 40 நாட்கள் பயணத்திற்குப் பிறகு, கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

இதன் பிறகு, லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறி நிலவை ஆராய்ச்சி செய்து வருகிறது. பெங்களூரு பீனியாவிலுள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, ரோவரின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். நிலவின் தென்துருவத்தில் வெப்பநிலைப் எப்படி உள்ளது என்பதை ரோவர் நேற்று ஆய்வு செய்து வெளியிட்டது.

Chandrayaan-3 Mission:

On August 27, 2023, the Rover came across a 4-meter diameter crater positioned 3 meters ahead of its location.
The Rover was commanded to retrace the path.

It's now safely heading on a new path.#Chandrayaan_3#Ch3 pic.twitter.com/QfOmqDYvSF

— ISRO (@isro) August 28, 2023

இந்த நிலையில்தான், ரோவர் தனக்கு முன்னாள் பள்ளம் இருப்பதை உணர்ந்து பாதையை மாற்றி இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து இஸ்ரோ எக்ஸ் பக்கத்தில் விஞ்ஞானிகள் கூறுகையில், “ரோவரால் 5 மீட்டர் தொலைவில் உள்ளவற்றை உணர முடியும். இந்த சூழலில், 3 மீட்டர் தொலுவிலுள்ள பள்ளத்தை உணர்ந்தது.

அதேசமயம், மேடான பகுதியை கடக்கும் வகையில் ரோவரில் தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில், தனது பாதையில் 4 மீட்டர் பள்ளம் இருப்பதை ரோவர் உணர்ந்தது. இதையடுத்து, பாதையை மாற்றிய ரோவர், தற்போது புதிய பாதையில் பாதுகாப்பாக பயணித்து வருகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். லேண்டரில் இருந்து ரோவரால் 500 மீட்டர் பயணிக்க முடியும். தற்போது 8 முதல் 10 மீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ISROChandrayaan 3isro moon mission chandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

ஆதித்யா எல்-1: நேரத்தை அறிவித்தது இஸ்ரோ!

Next Post

ஜப்பானின் “ஸ்லிம்” விண்கலம் நிறுத்தி வைப்பு!

Related News

கந்தன் மலை திரைப்பட இசை வெளியீட்டு விழா – ஹெச்.ராஜா, கனல் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

இன்றைய தங்கம் விலை!

ஸ்டிக்கர் ஒட்டும் பணியால் பணிச்சுமை அதிகரிப்பு – டாஸ்மாக் ஊழியர்கள் குற்றச்சாட்டு!

சென்னை கிழக்கு கடற்கரை இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு அதிகரிப்பு!

ஒன்றியந்தோறும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் சினிமா பாடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாமக்கல் அருகே நடுவழியில் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ் – தள்ளிச்சென்ற பொதுமக்கள்!

நாட்டின் வளர்ச்சிக்காக மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் பிரதமர் – நடிகை நமீதா

ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் 2026 ஜனவரியில் திறப்பு – முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரி பேக்கரியில் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

கரூரில் சொந்த மாநில மக்களை பாதுகாக்க முடியாத முதல்வர் மணிப்பூர் பற்றி பேசுவதா? – மத்திய அமைச்சர் எல்.முருகன்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேச வேண்டிய விஜய் அமைதியாக இருக்கிறார் – அண்ணாமலை

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies