பள்ளத்தைப் பார்த்த ரோவர்: பாதையை மாற்றி பயணம்!
Apr 20, 2026, 06:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளத்தைப் பார்த்த ரோவர்: பாதையை மாற்றி பயணம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 28, 2023, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி, ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தின் ரோவர், பள்ளத்தைப் பார்த்ததும் தனது பாதையை மாற்றிக் கொண்டு பாதுகாப்பாக பயணிப்பதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

2019-ம் ஆண்டு இந்தியாவில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து, 4 ஆண்டுகள் கடும் முயற்சிக்குப் பிறகு, சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கினர். கடந்த மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் 40 நாட்கள் பயணத்திற்குப் பிறகு, கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

இதன் பிறகு, லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறி நிலவை ஆராய்ச்சி செய்து வருகிறது. பெங்களூரு பீனியாவிலுள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, ரோவரின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். நிலவின் தென்துருவத்தில் வெப்பநிலைப் எப்படி உள்ளது என்பதை ரோவர் நேற்று ஆய்வு செய்து வெளியிட்டது.

Chandrayaan-3 Mission:

On August 27, 2023, the Rover came across a 4-meter diameter crater positioned 3 meters ahead of its location.
The Rover was commanded to retrace the path.

It's now safely heading on a new path.#Chandrayaan_3#Ch3 pic.twitter.com/QfOmqDYvSF

— ISRO (@isro) August 28, 2023

இந்த நிலையில்தான், ரோவர் தனக்கு முன்னாள் பள்ளம் இருப்பதை உணர்ந்து பாதையை மாற்றி இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து இஸ்ரோ எக்ஸ் பக்கத்தில் விஞ்ஞானிகள் கூறுகையில், “ரோவரால் 5 மீட்டர் தொலைவில் உள்ளவற்றை உணர முடியும். இந்த சூழலில், 3 மீட்டர் தொலுவிலுள்ள பள்ளத்தை உணர்ந்தது.

அதேசமயம், மேடான பகுதியை கடக்கும் வகையில் ரோவரில் தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில், தனது பாதையில் 4 மீட்டர் பள்ளம் இருப்பதை ரோவர் உணர்ந்தது. இதையடுத்து, பாதையை மாற்றிய ரோவர், தற்போது புதிய பாதையில் பாதுகாப்பாக பயணித்து வருகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். லேண்டரில் இருந்து ரோவரால் 500 மீட்டர் பயணிக்க முடியும். தற்போது 8 முதல் 10 மீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ISROChandrayaan 3isro moon mission chandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

ஆதித்யா எல்-1: நேரத்தை அறிவித்தது இஸ்ரோ!

Next Post

ஜப்பானின் “ஸ்லிம்” விண்கலம் நிறுத்தி வைப்பு!

Related News

சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies