இலங்கை அரசு அழுத்தம்: நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி!
Oct 28, 2025, 01:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை அரசு அழுத்தம்: நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி!

Web Desk by Web Desk
Sep 29, 2023, 07:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை அரசின் அழுத்தம் மற்றும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவண ராஜா அந்நாட்டைவிட்டு வெளியேறி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்தவர் ரீ.சரவண ராஜா. இவர் குருந்தூர்மழை தொடர்பான வழக்கில் முக்கியக் கட்டளைகளை பிறப்பித்து தீர்ப்பளித்திருந்தார். ஆனால், நீதிபதி வழக்கிய கட்டளைகளை மாற்றி அமைக்குமாறு அரசுத் தரப்பில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் இருந்தும் தொடர் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. இதையடுத்து, தான் வகித்து வந்த நீதிபதி பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளையும் துறந்துவிட்டு, அந்நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் நீதிபதி ரீ.சரவண ராஜா.

இது தொடர்பாக நீதிபதி சரவண ராஜா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “குருந்தூர்மலை வழக்கில் நான் வழங்கிய கட்டளைகளை மாற்றி அமைக்குமாறு அரசுத் தரப்பால் தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உட்பட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தனர்.

மேலும், எனக்கான காவல்துறை பாதுகாப்பும் அண்மையில் குறைக்கப்பட்டது. அதோடு, உளவுப் பிரிவினரும், புலனாய்வாளர்களும் என்னை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தனர். இலங்கை அதிபரோ, கடந்த 21-ம் தேதி என்னை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றி அமைக்கும்படி அழுத்தம் கொடுத்தார். குருந்தூர்மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில், எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு 2 வழக்குகள் தொடரப்பட்டன.

ஆகவே, எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதி பதவிகள் உட்பட அனைத்தையும் துறந்து விட்டேன். இதுகுறித்த எனது பதவி விலகல் கடிதத்தை கடந்த 23-ம் தேதியன்று பதிவுத் தபால் மூலம் நீதிச்சேவைகள் ஆணைக் குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும், அவரது பதவி விலகல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இலங்கை நாட்டை விட்டு வெளியேறி விட்டது தெரியவந்திருக்கிறது.

Tags: srilankaJudge
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

Next Post

அருணாச்சல் மீது சீனாவுக்கு உரிமை இல்லை: பெமா காண்டு!

Related News

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை – ஜி.கே.வாசன் வரவேற்பு!

புதுச்சேரியில் புதிய மின்சார பேருந்து சேவை – துணை நிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்!

நாகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற கந்த சஷ்டி கவச பாராயணம்!

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் சூரசம்ஹார விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

காரைக்குடியில் பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

இன்றைய தங்கம் விலை!

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் – நயினார் நாகேந்திரன்

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தலைமை தேர்தல் ஆணையம்

பள்ளிக்கரணை சதுப்புநில காடுகளை பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

பாஜக மூத்த தலைவர் அத்வானி கொலை முயற்சி வழக்கு – முகமது ஹனீபா விடுதலையை ரத்து செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies