உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்!- பியூஷ் கோயல்.
Jul 26, 2025, 06:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்!- பியூஷ் கோயல்.

Web Desk by Web Desk
Oct 6, 2023, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா கூட்டாண்மை வலுப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்  பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அபுதாபி சேம்பர் ஏற்பாடு செய்திருந்த இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உயர்நிலை வணிகத் தலைவர்களுடனான கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிகரித்து வரும் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்துவது இரு தரப்பு வணிகங்களுக்கும் விரைவான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குகிறது என்றார்.

இந்தக் கூட்டாண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்சின் முக்கியப் பங்கினை கோயல் வலியுறுத்தினார். இது இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இலக்கு என்றும், மூன்றாவது பெரிய வர்த்தகக் கூட்டாளி மற்றும் அந்நிய நேரடி முதலீட்டின் அடிப்படையில் மிகப்பெரிய முதலீட்டாளர் என்று குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையே விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒத்துழைப்பிற்கு வலுவான அடித்தளத்தை இது உருவாக்குகிறது என்று  கூறினார். இரு நாடுகளும் வளமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்கின்றன, இது தற்போதைய திறன்கள் மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகளுடன் இணைந்துள்ளது, இது இந்தக் கூட்டாண்மை செழிக்க உத்வேகம் அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

140 கோடி மக்களைக் கொண்ட இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள வணிகங்களுக்கு ஒரு பெரிய சந்தையாக குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது என்று குறிப்பிட்டார். அடுத்த 30 ஆண்டுகளில் இந்திய மக்களின் சராசரி வயது 30-க்கும் குறைவாக இருக்கும் என்றும், 2047-க்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 டிரில்லியன் டாலரைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், கடந்த 9 ஆண்டுகளில்  இந்தியா குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் இந்தியாவின் லட்சிய இலக்கு பற்றி எடுத்துரைத்தார். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கான பொற்காலம் என்று குறிப்பிட்டார்.

Tags: piyush goyalCentral Minister
ShareTweetSendShare
Previous Post

தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி: அமித்ஷா பெருமிதம்!

Next Post

கல்வீச்சு நடக்காத இந்துப் பண்டிகைகளே இல்லை: ராஜஸ்தானில் பிரதமர் மோடி தாக்கு!

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies