முதுமை மற்றும் நோயை காரணம் காட்டி வயதான பெற்றோரை பிரிக்க முடியாது!
Sep 29, 2025, 07:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதுமை மற்றும் நோயை காரணம் காட்டி வயதான பெற்றோரை பிரிக்க முடியாது!

மகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கேரள உயர் நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Oct 19, 2023, 09:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதுமை மற்றும் ஞாபக மறதி (டிமென்ஷியா) நோயால் பாதிக்கப்பட்ட 92 வயது தந்தையை மனைவியை பிரித்து மகன் தனியாக அழைத்து செல்ல கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

92 வயதான முதியவரான தந்தையை கேரளா மாநிலம் நெய்யாற்றின்கராவில் உள்ள அவரது குடும்ப வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு அவர் மனைவியுடன் வசிக்கலாம் என, பராமரிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தம்பதியின் மகன் தாக்கல் செய்த ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மகன் தரப்பில் டிமென்ஷியா மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை, வயது முதிர்ந்த தாயால் கவனித்துக் கொள்ள முடியாது என்று வாதிட்டப்பட்டது.

தங்கள் வீட்டில் இருக்கும்போது அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்” என்றும், ஆனால் மகன் வீட்டில் “ஏழை” போல் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மனைவி தரப்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.

மனுதாரர் மற்றும் பிரதிவாதிகளை விசாரித்த நீதிபதி, தீர்ப்பை வழங்குவதற்கு முன் மாவட்ட சமூக நீதி அதிகாரி மற்றும் மாநில காவல்துறை தலைமை இயக்குநரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்தார்.பின்னர் 92 வயதான கணவரை மனைவியுடன் குடும்ப வீட்டில் சேர்ந்து வாழ அனுமதி அளித்து தீர்ப்பளித்ததார்.

Tags: Keralahigh court
ShareTweetSendShare
Previous Post

பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!

Next Post

திமுக அரசை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

Related News

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமனம்!

சத்தீஸ்கர் : சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு – பாதுகாப்புப் படையினர்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

பெரு நாட்டிலும் அரசுக்கு எதிராக ஜென் ‘Z’ தலைமுறையினர் போராட்டம்!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

தெலுங்கானாவில் மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரத்து – பி.ஆர்.எஸ் கட்சியினர் போராட்டம்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

இட்லி ஒரு உன்னதமான படைப்பு – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து!

பத்துகாணி மலையில் உள்ள காளி கோயில் சமுத்ரகிரி ரதயாத்திரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies