முதுமை மற்றும் நோயை காரணம் காட்டி வயதான பெற்றோரை பிரிக்க முடியாது!
Jun 14, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதுமை மற்றும் நோயை காரணம் காட்டி வயதான பெற்றோரை பிரிக்க முடியாது!

மகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கேரள உயர் நீதிமன்றம்!

Murugesan M by Murugesan M
Oct 19, 2023, 09:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதுமை மற்றும் ஞாபக மறதி (டிமென்ஷியா) நோயால் பாதிக்கப்பட்ட 92 வயது தந்தையை மனைவியை பிரித்து மகன் தனியாக அழைத்து செல்ல கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

92 வயதான முதியவரான தந்தையை கேரளா மாநிலம் நெய்யாற்றின்கராவில் உள்ள அவரது குடும்ப வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு அவர் மனைவியுடன் வசிக்கலாம் என, பராமரிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தம்பதியின் மகன் தாக்கல் செய்த ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மகன் தரப்பில் டிமென்ஷியா மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை, வயது முதிர்ந்த தாயால் கவனித்துக் கொள்ள முடியாது என்று வாதிட்டப்பட்டது.

தங்கள் வீட்டில் இருக்கும்போது அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்” என்றும், ஆனால் மகன் வீட்டில் “ஏழை” போல் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மனைவி தரப்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.

மனுதாரர் மற்றும் பிரதிவாதிகளை விசாரித்த நீதிபதி, தீர்ப்பை வழங்குவதற்கு முன் மாவட்ட சமூக நீதி அதிகாரி மற்றும் மாநில காவல்துறை தலைமை இயக்குநரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்தார்.பின்னர் 92 வயதான கணவரை மனைவியுடன் குடும்ப வீட்டில் சேர்ந்து வாழ அனுமதி அளித்து தீர்ப்பளித்ததார்.

Tags: Keralahigh court
ShareTweetSendShare
Previous Post

பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!

Next Post

திமுக அரசை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies