ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்!
Mar 15, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 26, 2023, 06:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள ஸ்ரீசாய்பாபா சமாதி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தரிசனம் செய்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் சென்றிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை ஷீரடியில் உள்ள ஸ்ரீசாய்பாபா கோவிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோவிலில் புதிய தரிசன வரிசை வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த புதிய தரிசன வரிசை வளாகம், பக்தர்களுக்கு வசதியான காத்திருப்புப் பகுதிகளை வழங்கும் வகையில் நவீன முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இங்கு 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அமரும் வசதியுடன் கூடிய பல காத்திருப்பு அரங்குகள் உள்ளன. மேலும், இங்கு பக்தர்களின் வசதிக்காக குளிரூட்டப்பட்ட ஆடை மாற்றும் அறைகள், கழிப்பறைகள், முன்பதிவு மற்றும் பிரசாத கவுன்ட்டர்கள், தகவல் மையம் போன்ற வசதிகள் உள்ளன. இந்த புதிய தரிசன வரிசை வளாகத்தின் அடிக்கல்லை பிரதமர் மோடி கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின்போது,  நில்வண்டே அணையின் ‘ஜல் பூஜை’ மற்றும் அணையின் கால்வாய் வலையமைப்பை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி,  ​’நமோ ஷேத்காரி மகாசன்மன் நிதி யோஜனா’ திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், மகாராஷ்டிராவில் உள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 86 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் கூடுதல் தொகை கிடைக்கும்.

மேலும், அகமதுநகர் சிவில் மருத்துவமனையில் ஆயுஷ் மருத்துவமனை உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது தவிர, குர்துவாடி-லத்தூர் சாலை இரயில் பிரிவு மின்மயமாக்கல், ஜல்கானை புசாவலுடன் இணைக்கும் 3-வது மற்றும் 4-வது இரயில் பாதை, தேசிய நெடுஞ்சாலை 166-ன் (தொகுப்பு-I) சாங்க்லி முதல் போர்கான் வரையிலான 4 வழிச்சாலை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் மன்மட் டெர்மினலில் கூடுதல் வசதிகள், அகமதுநகர் சிவில் மருத்துவமனையில் தாய் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு ஆகிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில், மாநில ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: PM ModiMaharastraShirdi sai baba temple
ShareTweetSendShare
Previous Post

பாடப்புத்தகங்களில் “பாரதம்” பெருமைக்குரிய விஷயம்: உத்தரகண்ட் முதல்வர் தாமி!

Next Post

மிசோராம் மாநிலத் தேர்தல்: 174 வேட்பாளர்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies