தீபாவளி பண்டிகை அயோத்தியில் 24 லட்சம் தீப விளக்குகள்!
Jul 4, 2025, 06:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளி பண்டிகை அயோத்தியில் 24 லட்சம் தீப விளக்குகள்!

உலக சாதனை படைக்க திட்டம்!

Web Desk by Web Desk
Nov 11, 2023, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியில் சுமார் 24 லட்சம் தீப விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முன்னதாக இன்று (சனிக்கிழமை) அயோத்தியில் பிரம்மாண்டமான தீபத்ஸவ் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, 24 லட்சத்திற்கும் அதிகமான தீபங்கள் நகரத்தை ஒளிரச் செய்ய அமைக்கப்பட்டுள்ளன.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீ ராம ஜென்மபூமி பாதையும் தீபத்ஸவத்திற்காக பல்வேறு வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம், பாகூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 48 பழங்குடியினர் சனிக்கிழமை தீபத்ஸவ்வைக் கொண்டாட அயோத்திக்கு வந்துள்ளனர்.

மலைப் பகுதியில் வசிக்கும் இந்தப் பழங்குடியின மக்கள், பிரம்மாண்டமான தீபத்ஸவத்தில் கலந்துகொள்வதற்காக வெறுங்காலுடன் அயோத்திக்கு வந்துள்ளனர். ஜார்கண்ட் பிரதேஷ் ஸ்ரீ ராம் ஜானகி அறக்கட்டளை, தீப உத்சவ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர்களை இங்கு அனுப்பி வைத்துள்ளது.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் அவர்கள் பாரம்பரிய உடையில் தீபம் ஏற்றுகின்றனர். பாகூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முதல் முறையாக அயோத்திக்கு வந்துள்ளனர். முன்னதாக, அயோத்தியில் தீபாவளியைக் காண சாந்தாலி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வந்தனர்.

Tags: deepamDiwali festival
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் நிதானமாக விளையாடும் பங்களாதேஷ்!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 58.15 அடியாக உயர்வு!

Related News

அஜித்குமாரை வலுக்கட்டாயமாக கஞ்சா குடிக்க வைத்து போலீசார் தாக்கினர் – உறவினர் மனோஜ்பாபு பேட்டி!

இனி இதுபோன்ற கொடூர சம்பவம் நிகழக்கூடாது – அஜித்குமாரின் தாயார் பேட்டி!

அஜித் குமார் கொலை வழக்கு – தாயார், சகோதரரிடம் நீதிபதி விசாரணை!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies