சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரின் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் பட்ஜெட் : பிரதமர் மோடி
Jan 14, 2026, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரின் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் பட்ஜெட் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Feb 4, 2024, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரின்  வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசா  சம்பல்பூரில் நேற்று  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது,கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைவரின் வளர்ச்சிக்கும்  உத்தரவாதம் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு எல்இடி பல்புகளின் பயன்பாட்டில் புதிய  புரட்சியைக் கொண்டு வந்துள்ளதாகவும்,  இதன் விளைவாக மின் கட்டணச் செலவு  குறைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து  கிராமங்களுக்கும்  மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் இருள் சூழ்ந்துள்ளது. நாட்டின் ஏழைகளின்  மின்கட்டணமும் பூஜ்ஜியமாக மாற வேண்டும் என்பதே எங்களின் முயற்சி என்றும், இந்த பட்ஜெட்டில் 1 கோடி குடும்பங்களுக்கு சோலரார் மின் திட்டம்  அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

முன்னதாக, சம்பல்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐஐஎம்) நிரந்தர வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

Tags: budget 2024Interim BudgetSambalpurPM ModiModibjpprime minister narendra modiAssam
ShareTweetSendShare
Previous Post

இந்திய ரயில்வே 1297.38 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை!

Next Post

கப்பலில் இருந்து கடலில் விழுந்த நபர் மீட்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies