பதவியை தவறாக பயன்படுத்தும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் : நிதியமைச்சருக்கு சுஃபி இஸ்லாமிய வாரியம் கடிதம்!! 
Oct 7, 2025, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பதவியை தவறாக பயன்படுத்தும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் : நிதியமைச்சருக்கு சுஃபி இஸ்லாமிய வாரியம் கடிதம்!! 

Web Desk by Web Desk
Feb 18, 2024, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர் அப்துல் ரஹ்மான் வெளிநாட்டில்  இருந்து நிதி பெறுவதற்காக தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சுஃபி இஸ்லாமிய வாரியம் புகார் மனு அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மானுக்கு எதிராக, வக்ஃப் வாரியத்தில் மர்மமான செயல்கள் நடப்பதாக, தமிழக சூஃபி இஸ்லாமிய வாரியம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமலாக்க இயக்குநரக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில்,  ரஹ்மான் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி மருத்துவக் கல்லூரிக்கு நிதி கோருவதாக வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர்  அப்துல் ரஹ்மான் தலைமையில், திருச்சி வேப்பூரில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக பரவலாக பேசப்பட்டது. மேலும்  அப்துல் ரஹ்மான் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து மருத்துவக் கல்லூரிக்கு நன்கொடை கோருவதாகவும், மாநிலம் முழுவதும் பல கூட்டங்களை நடத்தி, அந்த கல்லூரிக்கு 300 கோடி ரூபாய் கேட்டதாக இஸ்லாமிய சூஃபி வாரியம் தெரிவித்துள்ளது.

அப்துல் ரஹ்மான் உம்ராவுக்காக மக்கா மற்றும் மதீனாவுக்கு மட்டுமே செல்ல அனுமதி பெற்ற நிலையில்,    14-12-2022 அன்று ஜெட்டாவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அவர் அனுமதிக்கப்படாத நாடுகளுக்குச் சென்றதன் மூலம்,  இந்திய தண்டனைச் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் வரும் குற்றங்களைச் செய்துள்ளார்.

துபாயில் உள்ள வணிகக் கூட்டாளிகள் மூலம் தங்கள் கறுப்புப் பணத்தைப் புகட்டவும், முதலீடு செய்யவும் உதவிய, பல கடந்த கால மற்றும் தற்போதைய அரசியல்வாதிகளின் தொடர்பு முகவராக அவர் பணியாற்றியதாகவும் சூஃபி வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.

முன்னதாக செப்டம்பர் 2022 இல், அப்துல் ரஹ்மான் மீது தேசியக் கொடி மற்றும் சின்னத்தை அவமரியாதை செய்ததாகக் குற்றம் சாட்டி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாகவும் அந்த  கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Nirmala SitharamanSufi Islamic BoardTamil Nadu Wakf Board chairmanEnforcement Directorate
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச பாதுகாப்பு மாநாடு: முக்கிய தலைவர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

Next Post

2ஜி,3ஜி,  4ஜி கட்சிகள் : மக்களவைத் தேர்தலை மகாபாரதப் போருடன் ஒப்பிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Related News

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies