இந்தியா - இங்கிலாந்து 4வது டெஸ்ட் : அறிமுக போட்டியிலே அசத்திய இந்திய வீரர்!
Jul 6, 2025, 06:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – இங்கிலாந்து 4வது டெஸ்ட் : அறிமுக போட்டியிலே அசத்திய இந்திய வீரர்!

Web Desk by Web Desk
Feb 23, 2024, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய வீரர் ஆகாஷ் தீப் அறிமுகமான முதல் போட்டியிலேயே ஒரே ஓவரில் 2 விக்கெட்களும் இதுவரை 3 விக்கெட்களும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியானது ராஞ்சியில் நடைபெறுகிறது .

இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியானது இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பட்டிகை தேர்வு செய்துள்ளது. அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தற்போது 5 விக்கெட்கள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா பங்கேற்கவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இந்தப் போட்டியில் ஆகாஷ்தீப் என்ற அறிமுக வேகப் பந்துவீச்சாளர் களமிறங்கியுள்ளார்.

போட்டியின் நான்காவது ஓவரிலேயே ஆகாஷ்தீப் வீசிய பந்தில் இங்கிலாந்து வீரர் சாக் கிரவுலி இன்சைட் எட்ஜ் செய்தார். ஆஃப் ஸ்டம்ப்பு பறந்தது. தனது முதல் விக்கெட்டை வீழ்த்தியதாக ஆகாஷ்தீப் துள்ளிக் குதித்தார்.

மற்ற இந்திய வீரர்களும் விக்கெட்டை கொண்டாடினர். ஆனால், அம்பயர் அவுட் தரவில்லை. ஒரு நிமிடம் இருக்குமாறு கூறி விட்டு, அந்த பந்து நோ பால் என்பதை உறுதி செய்தார்.

இதை அடுத்து ஆகாஷ்தீப் நோ பால் வீசியது தெரிய வந்தது. தனது முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்தியதாக நினைத்து மகிழ்ந்து பின் ஏமாற்றம் அடைந்தார் ஆகாஷ்தீப்.

அதன் பிறகு ஆகாஷ்தீப் ஒரே ஓவரில் இரு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். 10-வது ஓவரில் பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த பந்து டாட் பந்தாக அமைய பின்னர் அடுத்த பந்திலேயே ஒல்லி போப் விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் தனது மூன்றாவது விக்கெட்டாக சாக் கிரவுலி விக்கெட்டை வீழ்த்தினார்.

Tags: India - England 4th Test:
ShareTweetSendShare
Previous Post

காசியில் ஷிவ்பூர்-புல்வாரியா – லஹர்தாரா மார்க்கத்தில் பிரதமர் மோடி ஆய்வு!

Next Post

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள்: சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர்  ஆலோசனை

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies