தமிழகம், மகாராஷ்டிராவில் ரூ.83,000 கோடி மதிப்பில் துறைமுகத் திட்டங்கள்!
Aug 16, 2025, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகம், மகாராஷ்டிராவில் ரூ.83,000 கோடி மதிப்பில் துறைமுகத் திட்டங்கள்!

Web Desk by Web Desk
Feb 28, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் ரூ.83,000 கோடி முதலீட்டில் இரண்டு பெரிய துறைமுக திட்டங்களை  மத்திய அரசாங்கம் தொடங்க உள்ளது.

7,056 கோடி செலவில் தூத்துக்குடி மாவட்டம் வஉசி சிதம்பரனார் துறைமுகம் மேம்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக வெளி துறைமுகத்தில் ரூ.7,056 கோடி செலவில் பெட்டி முனையத்தை கட்டுவதற்கான உலகளாவிய ஏலத்தை வஉசி துறைமுகம் கோரியுள்ளது.

இந்நிலையில்,  சிதம்பரனார் துறைமுகத்தின் வெளிப்புறத் துறைமுகத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இதேபோல் 76,000 கோடி ரூபாய் மதிப்பிலான மகாராஷ்டிரா மாநிலம் வாதவன் துறைமுகத் திட்டத்துக்கு அடுத்த இரண்டு வாரங்களில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என தெரிகிறது.இந்த துறைமுகம் 2030 ஆம் ஆண்டுக்குள் இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படும். துறைமுகத்தின் மொத்த சரக்கு போக்குவரத்து ஆண்டுக்கு 300 மில்லியன் டன்களுக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த துறைமுகம்  கரைக்கு அருகில் சுமார் 20 மீட்டர் இயற்கையான வரைவை (ஆழம்) கொண்டுள்ளது. இது 16,000-25,000 TEUs திறன் கொண்ட பெரிய கொள்கலன் கப்பல்களைக் கையாள போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: PM ModiTamil NaduMAHARASHTRA7000 crore projectstwo major port projects83Chidambaranar Port in Thoothukudi
ShareTweetSendShare
Previous Post

தமிழகம் மிகுந்த நம்பிக்கையுடன் பாஜகவையே பார்க்கிறது! – பிரதமர் மோடி

Next Post

அதிகளவு சூரிய கதிர்வீச்சுகளை உள்வாங்கும் பூமி!

Related News

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் : அட்டாரி – வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சி!

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து – பிரதமர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!

இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

இல.கணேசன் மறைவு – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

இல கணேசன் மறைவு – பிரதமர், தமிழக ஆளுநர், எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்!

அலாஸ்காவில் டிரம்ப் – புதின் சந்திப்பு : சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies