இன்னும் 2 நாளில் நல்ல செய்தி வரும்! – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்
Jan 16, 2026, 05:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்னும் 2 நாளில் நல்ல செய்தி வரும்! – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாரதப் பிரதமர் மோடியின் சென்னை வருகை பாஜகவுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது. பாஜகவை மேலும் வலுப்படுத்தியுள்ளது. புதிய தெம்பை கொடுத்துள்ளது.

பாஜகவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழிருவி மணியன் மற்றும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் எங்களது கூட்டணியில் உள்ளனர். அவர்களுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து வருகிறது.

எந்த எந்தத் தொகுதியில் யார்யார் போட்டியிட உள்ளனர் என்ற விவரம் தற்போது சேகரித்து வருகிறோம். இது குறித்து, தேசிய தலைமயைிடம் தெரிவிக்கப்படும். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கூட்டணி குறித்து நல்ல செய்தி வரும்.

தமிழகத்தில் போதை கலாச்சாரம் பெருகிவிட்டது. இதற்கு காரணம் திமுகதான். திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் ரூ.3,500 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை கடத்தியுள்ளார். அவர்களுடன் இணைந்து, விசிக நிர்வாகிகளும் போதை பொருட்கள் கடத்தி வருகின்றனர். இது தமிழகத்திற்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் போலீசார் விழிப்புணர்வுடன் இருந்ததால்தான் இதுபோன்ற போதைப் பொருட்களை கண்டறிந்து பறிமுதல் செய்து வருகின்றனர் என்றார்

Tags: L Muruganminister l murugan
ShareTweetSendShare
Previous Post

உண்மை சம்பவத்தை எடுத்துரைக்கும் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ படம் : ரன்தீப் ஹூடா பெருமிதம்!

Next Post

India TV-CNX கருத்துக்கணிப்பு முடிவு : டெல்லியில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுகிறது பாஜக!

Related News

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

Load More

அண்மைச் செய்திகள்

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் சேட்டை செய்த TVK நபர்கள் அறிவுறுத்தி அனுப்பி விழா கமிட்டி!

2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies