ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோதமே இண்டி கூட்டணியின் சித்தாந்தம் : பிரதமர் மோடி
Mar 15, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோதமே இண்டி கூட்டணியின் சித்தாந்தம் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 14, 2024, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோதம் உள்ளிட்டவை இந்திய கூட்டணியின் சித்தாந்தம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டெல்லி மெட்ரோவின் இரு கூடுதல் வழித்தடங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் டெல்லியைச் சேர்ந்த ஐந்தாயிரம் வியாபாரிகள் உட்பட 1 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடன் உதவியை  பிரதமர் மோடி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் ஸ்வாநிதி திட்டம்,லட்சக்கணக்கான தெருவோர வியாபாரிகளின் குடும்பங்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக உள்ளது என்று  கூறினார். ஒருவர் வங்கிக்கு கணக்குத் திறக்கச் சென்றாலும், பலவிதமான உத்தரவாதங்களைக் கொடுக்க வேண்டியிருந்தது. வங்கியில் கடன் பெறுவது சாத்தியமற்றது.இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில், ஒருவர் எப்படி முன்னேற முடியும்?

கடந்த அரசாங்கம் உங்கள் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்கவில்லை அல்லது பிரச்சினைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏழ்மையில் இருந்து இங்கு வந்து சேர்ந்தேன். எனவே, யாரும் கருதாதவர்களை மோடி கருதினார் என தெரிவித்தார்.

“மோடி கி உத்தரவாதம்” வியாபாரிகள் எளிய கட்டணத்தில் வங்கிகளில் கடன் பெறுவதை உறுதி செய்துள்ளது. 62 லட்சம் பேருக்கு சுமார் 11,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தேசிய தலைநகரில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து செயல்பட்டு வருகிறது. நகரங்களில் போக்குவரத்தை எளிதாக்கவும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும்  முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

டெல்லியில் எக்ஸ்பிரஸ் பாதை  விரிவாக்கம் மற்றும் அதன் மெட்ரோ நெட்வொர்க் சேவை குறித்தும் அவர் விவரித்தார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்காக  ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக் கூட்டணி தன் மீது குற்றம்சாட்டும் விஷயத்தில் திட்டம் வகுத்து  செயல்பட்டு வருவதாக  தெரிவித்தார். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும் பாஜக வசம் உள்ளதாக தெரிவித்த பிரதமர், ஆனால் காங்கிரசும் ஆம் ஆத்மியும் கை கோர்த்துள்ளதாக கூறினார்.

ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோத செயல்களை தூண்டுதல்  உள்ளிட்டவை இந்திய கூட்டணியின் சித்தாந்தம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Tags: PM ModibjpdelhiCongress
ShareTweetSendShare
Previous Post

டெல்லி மெட்ரோவின் கூடுதல் வழித்தடங்கள் : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

Next Post

தினசரி செய்திகளைப் படிக்கும் வழக்கம் இருக்கிறதா முதலமைச்சர் ஸ்டாலின்? – அண்ணாமலை கேள்வி!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies